சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க வலியுறுத்தல்

Posted by - June 8, 2024
அமெரிக்காவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் ஹைட்ரஜனுக்கு உற்பத்தி வரிக்கடன் போன்ற சலுகைகளை வழங்கி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை கணிசமாக…
Read More

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

Posted by - June 8, 2024
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு தேர்வுத் துறை இறுதி…
Read More

பாஜக-வை வளர்க்க வேண்டியது என்னுடைய வேலை இல்லை: கனிமொழி

Posted by - June 7, 2024
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி…
Read More

சென்னை ஐ.சி.எப்.-ல் 250 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்லும் 2 ரெயில்கள் தயாரிப்பு

Posted by - June 7, 2024
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை ரெயில் பெட்டிகளை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.1955-ம் ஆண்டு அப்போதைய…
Read More

மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் தயாராகும் மீனவர்கள்

Posted by - June 7, 2024
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.…
Read More

அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமையலாம்-டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - June 7, 2024
 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.இரு கட்சி கூட்டணியும் உடையாமல்…
Read More

தேர்தல் தோல்வி: சேலம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

Posted by - June 7, 2024
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில்…
Read More

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது – ராமதாஸ்

Posted by - June 6, 2024
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டில் மட்டும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களால்…
Read More

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: புகார் அளித்த தேமுதிக தகவல்

Posted by - June 6, 2024
 “விருதுநகர் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம்…
Read More

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு: மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை

Posted by - June 6, 2024
 குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்துள்ள வழக்கின்…
Read More