கோடை விடுமுறை சீசன் காலத்தில் கன்னியாகுமரிக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

Posted by - June 10, 2024
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல், மே…
Read More

சைபர் கிரைம் விசாரணையில் கோவை மாநகர காவல் துறையினர் மாநிலத்தில் முதலிடம்

Posted by - June 9, 2024
சைபர் கிரைம் புகார்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில், மாநில அளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் முதலிடம்…
Read More

தமிழக அரசின் சொந்த நிதியில் காவிரி தூய்மை பணியை தொடங்க வேண்டும்: அன்புமணி

Posted by - June 9, 2024
தமிழக அரசு சொந்த நிதியில் காவிரியைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது…
Read More

நடப்பு பருவத்துக்கு தேவையான உரம், இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல்

Posted by - June 9, 2024
நடப்பு பருவத்துக்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.…
Read More

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Posted by - June 9, 2024
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை…
Read More

81 சட்டப்பேரவை தொகுதிகளில் 2-ம் இடம்: தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்திய பாஜக!

Posted by - June 9, 2024
 தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்திய பாஜக, 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
Read More

நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் சந்திக்க வர வேண்டாம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

Posted by - June 9, 2024
 ‘நீதிமன்ற அறையில் தன்னை சந்திக்க வர வேண்டாம். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்’ என வழக்கறிஞர்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

மாமல்லபுரம்-ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவ பகுதி மக்கள் எதிர்ப்பு

Posted by - June 8, 2024
மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றி நிலத்தை மீட்க…
Read More

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமார் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - June 8, 2024
ரூ.930 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பாசி நிதி நிறுவனத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரை விடுவித்து…
Read More

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

Posted by - June 8, 2024
கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
Read More