செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழி இலவசப் பயிற்சி: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

Posted by - June 24, 2024
செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக அளிக்க…
Read More

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அதிகபட்ச நடவடிக்கைகள்: உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை

Posted by - June 24, 2024
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக உச்சபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

சொ.கு வழக்கில் கீதா ஜீவன் விடுதலைக்கு எதிராக மேல்முறையீட்டுக்கு ஆவணங்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு

Posted by - June 24, 2024
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக வழக்கு தொடர்பான ஆவணங்களை…
Read More

தமிழக மீனவர்கள் கைதுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - June 23, 2024
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும்…
Read More

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

Posted by - June 23, 2024
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள்…
Read More

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் தேசியநல ஆணையர் விசாரணை

Posted by - June 23, 2024
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது40), சுப்பிரமணி (60) ஆகியோர் ஏற்கனவே தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்…
Read More

2 சட்டமன்ற தொகுதிகள் வீதம் காங்கிரசுக்கு புதிய மாவட்டங்களை உருவாக்க முடிவு

Posted by - June 23, 2024
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் 4 மாவட்டங்களுக்கு தலைவர் பதவி காலியாக உள்ளது.வழக்கமாக புதிய மாநில…
Read More

அனுமதியின்றி போராட்டம்- பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு

Posted by - June 23, 2024
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Read More

திருச்சி பச்சமலையில் சாராய ஊறல் அழிப்பு: ஆட்சியர், எஸ்.பி. முன் ஊர் மக்கள் உறுதி ஏற்பு

Posted by - June 22, 2024
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர்…
Read More

கள்ளக்குறிச்சியில் 20 ஆண்டுகளாக அனைத்து கட்சியினராலும் காப்பாற்றப்பட்டு வந்த கள்ளச் சாராய வியாபாரி ‘கண்ணுக்குட்டி’

Posted by - June 22, 2024
 கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கடந்த 20 ஆண்டுகளாக கள்ளச்சாராய வியபாரத்தில்…
Read More