வேளச்சேரி உள்ளிட்ட 3 இடங்களில் 13, 14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்: மின்னணு கழிவுகளும் பெறப்படுகிறது

Posted by - July 8, 2024
கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் அடையார், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய இடங்களில்…
Read More

ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் தாக்கி துரத்தியடித்த இலங்கை கடற்படை

Posted by - July 7, 2024
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்களுக்கு தொடர்ந்து சோதனை காலமாகவே இருந்து வருகிறது. 61 நாட்களுக்கு பிறகு…
Read More

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன- சீமான்

Posted by - July 7, 2024
பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…
Read More

ஆம்ஸ்ட்ராங் உடலை மாற்று இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

Posted by - July 7, 2024
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான…
Read More

‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது’ – பாமக நிர்வாகி கொலை; ராமதாஸ் கண்டனம்

Posted by - July 7, 2024
தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும்…
Read More

தமிழக மக்கள் பாஜகவை தோற்கடிப்பர்: கவிஞர் காசி முத்துமாணிக்கம்

Posted by - July 7, 2024
தமிழக மக்கள் பாஜகவை மட்டுமல்ல, அதன் நிழலாக வரும் கட்சிகளையும் தோற்கடிப்பர் என்று கவிஞர் காசி முத்துமாணிக்கம் தெரிவித்தார்.
Read More

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

Posted by - July 7, 2024
“ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்துள்ளார். இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கைப்…
Read More

காவிரி படுகையில் அகழாய்வு செய்ய வேண்டும்: மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கருத்து

Posted by - July 7, 2024
காவிரிப் படுகையில் அகழாய்வு செய்தால், நிறைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத்…
Read More

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துகளை பறிமுதல் செய்ய தடையில்லை

Posted by - July 6, 2024
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அவரது சொத்துகள்…
Read More

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை” – திருமாவளவன்

Posted by - July 6, 2024
“பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. எனவே, இந்த…
Read More