மின் கட்டண உயர்வை கண்டித்து 25-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்: 21-ம் தேதி நாதக போராட்டம்

Posted by - July 19, 2024
மின்கட்டண உயர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக, நாம் தமிழர்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
Read More

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Posted by - July 19, 2024
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவி்க்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை முதன்மை…
Read More

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்காலத் தடை

Posted by - July 19, 2024
 நில மோசாடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கில்…
Read More

பெட்ரோ ப்ராடக்ட்ஸ் தொழிற்சாலையில் அவசரகால ஒத்திகை!

Posted by - July 19, 2024
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் சென்னைமாநகராட்சி சார்பில் சென்னை மணலியில் உள்ள தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட்ஸ் தொழிற்சாலையில்…
Read More

தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு

Posted by - July 19, 2024
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு…
Read More

ஏழைகளுக்கு 6.52 லட்சம் இலவச பட்டா: வருவாய்த் துறை சாதனைகள் குறித்து தமிழக அரசு பெருமிதம்

Posted by - July 18, 2024
வருவாய்த் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்

Posted by - July 18, 2024
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைசிபிஐ விசாரிக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று மத்திய…
Read More

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசின் நிதியுதவி மீண்டும் நிறுத்தம்

Posted by - July 18, 2024
 அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி…
Read More

ரூ.100 கோடி நில மோசடி புகாரில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறையில் அடைப்பு

Posted by - July 18, 2024
 கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய…
Read More

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உள்ளிட்ட மூவர் கைது !

Posted by - July 18, 2024
இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை பெண் மற்றும்  இலங்கைக்கு அழைத்து வர உதவிய…
Read More