சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - November 14, 2022
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில்…
Read More

பிரியங்காவை சிறையில் சந்தித்தவேளை – மனம் திறந்தார் நளினி

Posted by - November 14, 2022
பிரியங்கா காந்தி தன்னை சிறையில் சந்தித்தவேளை தனது தந்தை ராஜீவ்காந்தியின் படுகொலை குறித்து கேள்விகளை எழுப்பினார் என நளினி ஸ்ரீதரன்…
Read More

பா.செயப்பிரகாசம் அவர்கள் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு -அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - November 13, 2022
13.11.2022 பா.செயப்பிரகாசம் அவர்கள் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு. ஓர் இனத்தின் முதன்மை அடையாளமாக இருப்பது மொழி ஆகும். தமிழ்மொழிக்காகத்…
Read More

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Posted by - November 13, 2022
 வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.…
Read More

பழனிசாமியிடம் மட்டுமே பிரதமர் மோடி பேசினார் – ஆர்.பி.உதயகுமார் தகவல்

Posted by - November 13, 2022
மதுரையில் நேற்று முன்தினம் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் மட்டுமே பிரதமர் மோடி பேசினார். இதை அதிமுகவுக்கு…
Read More

உலக தமிழ் நீதிமன்றம் என்ற பெயரில் ஆயுதமேந்தி போராட திட்டம்: 3 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - November 13, 2022
 சேலத்தில், நாட்டு கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர், உலகத் தமிழ் நீதிமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி…
Read More

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு – மதுரை சிறையில் இருந்து விடுதலையானார் ரவிச்சந்திரன்

Posted by - November 13, 2022
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த…
Read More

பா.ஜ.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு குறித்து அமித்ஷாவிடம் புகார்- அண்ணாமலை பேட்டி

Posted by - November 13, 2022
தமிழகம் வந்த பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரின் பயணம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில்…
Read More

காட்பாடியில் நளினி தங்கியுள்ள வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted by - November 12, 2022
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில்…
Read More

தமிழகத்தில் இன்று கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Posted by - November 12, 2022
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று…
Read More