முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாவட்ட தலைவர் கைது

Posted by - August 5, 2024
முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக சார்பில்…
Read More

“யாழ்ப்பாண தமிழர்களை போல் இங்கே பிறந்தவர்கள் தமிழை கொண்டாடவில்லை” – ஐகோர்ட் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்

Posted by - August 4, 2024
இலங்கை யாழ்ப்பாண தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்…
Read More

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

Posted by - August 4, 2024
நலிவடைந்து வரும் திரைத்துறையை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து…
Read More

“மின் கட்டண உயர்வு பிரச்சினையில் மத்திய அரசை எதிர்த்தே போராட வேண்டும்” – கி.வீரமணி

Posted by - August 4, 2024
மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள், மத்திய அரசை எதிர்த்துத் தான் போராட வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கி,வீரமணி…
Read More

“திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருக்கிறது” – இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - August 4, 2024
திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம்

Posted by - August 4, 2024
நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
Read More

“வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய் தகவல்” – அன்புமணி குற்றச்சாட்டு

Posted by - August 4, 2024
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
Read More

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த மீனவரின் சடலம் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது !

Posted by - August 3, 2024
  யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (03) அதிகாலை…
Read More

காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா?- தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

Posted by - August 3, 2024
“சென்னையில் ஓராண்டுக்கு தேவையான குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம் நிலவுகிறது. இதனை தவிர்க்க காவிரி, கொள்ளிடத்தில்…
Read More

காவிரி கரையோர மாவட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - August 3, 2024
காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
Read More