தேர்வு மைய குளறுபடிகள் ‘நீட்’ ரத்து செய்ய இன்னொரு எடுத்துக்காட்டு: அன்புமணி

Posted by - August 10, 2024
“இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில்…
Read More

தாம்பரம் கஸ்பாபுரம் கிராமத்தில் கோலாட்சி அம்மன் கோயில் சிலை திருட்டு

Posted by - August 10, 2024
தாம்பரம் அருகே கஸ்பாபுரம் கிராமத்திலிருந்த கோலாட்சி அம்மன் கோயில் சிலை திருடப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க…
Read More

ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக கோயில் ராஜகோபுரத்தை நகர்த்தி வைத்து மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும்

Posted by - August 9, 2024
ஆயிரம் விளக்கு பகுதியில் அமையவுள்ள மெட்ரோ இரண்டாம் கட்டரயில் பணிகளுக்காக பழமைவாய்ந்த கோயில் ராஜகோபுரத்தை 5 மீட்டர் உள்ளே நகர்த்தி…
Read More

காஞ்சிபுரத்தில் 80 நெசவாளர்களுக்கு ரூ.1.12 கோடி நலத்திட்ட உதவிகள்

Posted by - August 9, 2024
காஞ்சிபுரத்தில் கைத்தறி துறை சார்பில் நடைபெற்ற 10-வது தேசிய கைத்தறி தின விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்…
Read More

“திமுக அகராதியில் சீரமைப்பு என்றால் கட்டண உயர்வு எனப் பொருள்” – ஓபிஎஸ் விமர்சனம்

Posted by - August 9, 2024
கட்டுமானத் திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர்…
Read More

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வில் ஐகோர்ட் தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? – அன்புமணி

Posted by - August 9, 2024
நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது…
Read More

தமிழகம் முழுவதும் 56 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்: சிவில் சப்ளை சிஐடி பிரிவு அதிகாரிகள் கூண்டோடு டிரான்ஸ்பர்

Posted by - August 9, 2024
தமிழகம் முழுவதும் 56 போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்…
Read More

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்த்த பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Posted by - August 9, 2024
தாம்பரம் அருகே ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டதை அடுத்து, நாய் உரிமையாளருக்கு தாம்பரம்…
Read More

“உள் இடஒதுக்கீடு, கிரீமிலேயர் அவசியமற்றவை!” – செ.கு.தமிழரசன் சிறப்பு நேர்காணல்

Posted by - August 8, 2024
அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு தானாக முன்வந்து 11 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு…
Read More