கல்லீரல் தேவைக்காக காத்திருப்போர் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Posted by - August 23, 2024
 தமிழகத்தில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Read More

கிருஷ்ணகிரி பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – நடந்தது என்ன?

Posted by - August 23, 2024
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட்…
Read More

போர் யானைகளுடன் வாகை மலர்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

Posted by - August 22, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது.…
Read More

தவெக கொடி அறிமுகம் – திமுக, அதிமுக, காங்கிரஸ் கருத்து என்ன?

Posted by - August 22, 2024
 தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஆக.22) அறிமுகம் செய்து ஏற்றினார். இது குறித்து அதிமுக…
Read More

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நவம்பர் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படும்

Posted by - August 22, 2024
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் நவம்பர் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று, தமிழக…
Read More

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணையை தொடர்ந்து நடத்த அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் அனுமதி

Posted by - August 22, 2024
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

வக்பு வாரிய சொத்து முறைகேடாக விற்பனை? – ரூ.2,000 கோடி கைமாறியதா என ஜெயக்குமார் கேள்வி

Posted by - August 22, 2024
தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, ரூ.2,000 கோடி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து…
Read More

ஆக.24, 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

Posted by - August 22, 2024
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆன்மிக உரை, கண்காட்சி, கலை நிகழ்ச்சியுடன் இம்மாநாட்டுக்கான…
Read More

50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் விலக்கு

Posted by - August 22, 2024
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத, 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி…
Read More

பேருந்தில் பயணம் செய்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டி: மாநகர போக்குவரத்து கழகம் அழைப்பு

Posted by - August 21, 2024
பேருந்தில் பயணித்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டியில் பங்கேற்க மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
Read More