பல்லாயிரம் பேர் திரண்ட பழநி அனைத்துலக முருகன் மாநாடு

Posted by - August 25, 2024
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து…
Read More

அறநிலையத் துறை சார்பில் பழநியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

Posted by - August 24, 2024
இந்து சமய அறநிலையத் துறைசார்பில் பழநியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை…
Read More

கருணாநிதியின் எழுத்துகள் தமிழ் மக்களுக்கு சொந்தம்: நூல்கள் நாட்டுடைமை குறித்து அமைச்சர் உதயநிதி பெருமிதம்

Posted by - August 24, 2024
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
Read More

கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்

Posted by - August 24, 2024
கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி, இயற்கை வளங் களைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Read More

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted by - August 24, 2024
நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சிறப்பு…
Read More

மின்வாரிய பணியாளர் கூட்டமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: நிர்வாகிகள் தேர்தலையும் நடத்துவார்

Posted by - August 24, 2024
தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக ஷாஜகான், பொதுச்செயலாளராக சம்பத், பொருளாளராக ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மே 26-ம் தேதி…
Read More

3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளின் தற்போதைய நிலை என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி

Posted by - August 23, 2024
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், வரும்…
Read More

பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு அவமதிப்பு: நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

Posted by - August 23, 2024
 பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விசிக தலைவர்திருமாவளவன்…
Read More

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவறினால் இருண்ட வரலாற்றில் இடம்பெறுவார் ஸ்டாலின்

Posted by - August 23, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறினால், தமிழகத்தின் இருண்டவரலாற்றில் ஸ்டாலின் இடம்பெறுவார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
Read More