கிலோ பச்சரிசி ரூ.70, புழுங்கல் ரூ.76: தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மக்கள் அவதி

Posted by - August 26, 2024
தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ புழுங்கல் அரிசி ரூ.50 முதல் ரூ.76 வரை விற்கப்படுகிறது.…
Read More

சென்னையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரூமி-1 ராக்கெட் பூமிக்கு திரும்பி சாதனை!

Posted by - August 25, 2024
தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறுபயன்பாட்டுக்கான ரூமி-1 எனும் ராக்கெட் 3 சிறிய ரக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில்…
Read More

காவிரி உபரி நீரை சேமிக்க 32 புதிய திட்டங்கள்: பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் பரிந்துரை

Posted by - August 25, 2024
தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில் `தண்ணீர் தன்னிறைவுத் தமிழகம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு திருச்சியில் நேற்று…
Read More

விஜய் உடனான சந்திப்பு கூட்டணிக்காக இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Posted by - August 25, 2024
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில்…
Read More

பெரியாறு அணை தொடர்பான வதந்தியை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted by - August 25, 2024
முல்லை பெரியாறு அணை குறித்து கேரளாவில் தொடர்ந்து வதந்தி பரப்பப்படுவதைக் கண்டித்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் விவசாயிகள் நேற்று உண்ணாவிரதப்…
Read More

பல்லாயிரம் பேர் திரண்ட பழநி அனைத்துலக முருகன் மாநாடு

Posted by - August 25, 2024
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து…
Read More

அறநிலையத் துறை சார்பில் பழநியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

Posted by - August 24, 2024
இந்து சமய அறநிலையத் துறைசார்பில் பழநியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை…
Read More

கருணாநிதியின் எழுத்துகள் தமிழ் மக்களுக்கு சொந்தம்: நூல்கள் நாட்டுடைமை குறித்து அமைச்சர் உதயநிதி பெருமிதம்

Posted by - August 24, 2024
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
Read More

கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்

Posted by - August 24, 2024
கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி, இயற்கை வளங் களைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Read More