மதுரை கலைஞர் நூலகம் மூலம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர்: அமைச்சர் பி.மூர்த்தி

Posted by - September 7, 2024
மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்து தந்து மாணவர்களிடையே அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
Read More

சேரன்குளம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

Posted by - September 7, 2024
ஆள்மாறாட்டம் செய்து ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தாக சேரன்குளம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான வழக்கை…
Read More

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

Posted by - September 7, 2024
விநாயகர் சதுர்த்தி விழா இன்றுகோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளன.…
Read More

“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு” – துரை வைகோ எம்.பி கருத்து

Posted by - September 6, 2024
“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது” என துரை வைகோ எம்பி தெரிவித்தார்.
Read More

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் சென்றடைந்தனர்

Posted by - September 5, 2024
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர் இன்று வியாழக்கிழமை காலையில் ராமேசுவரம் .சென்றடைந்தனர் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…
Read More

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம்

Posted by - September 5, 2024
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க…
Read More

“இலங்கை அரசின் சதிக்கு உடனே முடிவுகட்ட வேண்டும்” – மீனவர் பிரச்சினையில் அன்புமணி ஆவேசம்

Posted by - September 5, 2024
தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய…
Read More

“நித்யானந்தாவின் ‘கதவைத் திற காற்று வரட்டும்’ வரிகள் மிகவும் பிடிக்கும்” – ஐகோர்ட் நீதிபதி

Posted by - September 5, 2024
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட மடங்களுக்கு தக்கார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்…
Read More

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை

Posted by - September 5, 2024
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறையை தமிழ்நாடு மாநில…
Read More

“தலித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே குறுகிய பார்வைதான்!” – ரவிக்குமார்

Posted by - September 5, 2024
உள்ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிர்ப்பு, சீராய்வு மனு தாக்கல், முருகன் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு கண்டனம் என அடுத்தடுத்த அரசியல் நிலைப்பாடுகளைப் பேசிவருகிறது…
Read More