குன்னூரில் காய்த்துள்ள 2 கிலோ எடையுள்ள எலுமிச்சை

Posted by - February 4, 2023
பொதுவாக எலுமிச்சை பழத்தின் எடை 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கும். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உஷா பிராங்கிளின்…
Read More

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் உட்பட 10 பேர் மனு தாக்கல்

Posted by - February 3, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 10 பேர் நேற்று மனு…
Read More

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் – மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Posted by - February 3, 2023
 சென்னை மெரினா கடல் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய,…
Read More

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் – தேர்தல் ஆணையம்

Posted by - February 3, 2023
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவு செய்வார் என்று இந்திய தேர்தல் ஆணையம்,…
Read More

அரசு நில ஆக்கிரமிப்பு வீடுகளில் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்

Posted by - February 3, 2023
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்…
Read More

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் வன்முறை

Posted by - February 3, 2023
எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், கிருஷ்ணகிரி அருகேநடந்த சாலை மறியல் வன்முறையாக மாறியது.…
Read More

அதானி குழுமத்திடம் செபி, ஆர்பிஐ விசாரணை நடத்த வேண்டும்

Posted by - February 2, 2023
 ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, அதானி குழுமத்திடம் செபி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்…
Read More

கோடைகாலத்தில் தினசரி மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்

Posted by - February 2, 2023
தமிழகத்தின் தினசரி மின்தேவை வரும் கோடைகாலத்தில் 19 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என மின்வாரியம் கணித் துள்ளது.
Read More

‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’ – பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம்

Posted by - February 2, 2023
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More

அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

Posted by - February 2, 2023
ஆண்டிப்பட்டியில் மாணவர்களைக் கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More