உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவை 31-க்குள் செலுத்த வேண்டும்

Posted by - March 14, 2023
 சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை வரும் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Read More

தமிழகத்தில் தினசரி மின்தேவை 17,647 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சம்

Posted by - March 14, 2023
தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது…
Read More

மாவட்டங்களின் தனித்துவமான பொருட்கள் ஏற்றுமதிக்காக புதிய திட்டம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

Posted by - March 13, 2023
மாவட்டங்களின் தனித்துவம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று குறு, சிறு,…
Read More

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Posted by - March 13, 2023
சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Read More

டியாகோ கார்சியா தீவில் கைதான தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 16 மீனவர்கள் விடுதலை

Posted by - March 13, 2023
டியாகோ கார்சியா தீவில் கைதான தமிழக, கேரள மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தமிழக…
Read More

சென்னையில் 2-ம் கட்ட திட்ட பணி முடிந்த பின்னர் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம்

Posted by - March 13, 2023
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, முதல் கட்டத் திட்டப் பணிகள்…
Read More

புதிய வகை கரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய நோயாளிகளின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு

Posted by - March 13, 2023
தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய நோயாளிகளின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
Read More

போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்

Posted by - March 13, 2023
அண்ணா தொழிற்சங்கப் பேரவைசெயலர் ஆர் கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்தும், ஓய்வுபெற்ற…
Read More

திருச்சி மத்திய சிறையில் 2 தண்டனை கைதிகள் திடீர் உயிரிழப்பு

Posted by - March 12, 2023
திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 75). இவர் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த…
Read More

தமிழகம் முழுவதும் 67 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருப்பு

Posted by - March 12, 2023
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு…
Read More