“உங்களுடன் கடைசி வரை நிற்பேன்” – சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த சீமான் உறுதி

Posted by - October 11, 2024
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல்…
Read More

முரசொலி செல்வம் உடலுக்கு தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா அஞ்சலி

Posted by - October 11, 2024
கோபாலபுரத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி…
Read More

“புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது” – உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா

Posted by - October 11, 2024
“புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது” என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட…
Read More

தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: கைதானவரின் வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை

Posted by - October 11, 2024
தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில், கைதானவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
Read More

விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் நிகழும் வெடிப்புகள்: இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டுபிடிப்பு

Posted by - October 11, 2024
 அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலமாக விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Read More

சாம்சங் போராட்டம்.. தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு- பா. ரஞ்சித்

Posted by - October 10, 2024
“ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் ‘சாம்சங் இந்தியா’ நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட…
Read More

“மத்திய அரசின் நிதியை சார்ந்துள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க துரித நடவடிக்கை” – துணை முதல்வர் உதயநிதி

Posted by - October 10, 2024
மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ள சுமார் 32,500 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

“வட கிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயார்” – அமைச்சர் கே.என்.நேரு

Posted by - October 10, 2024
“வடகிழக்குப் பருவமழையின்போது எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார்,” என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
Read More

பவன் கல்யாணுக்கு எதிராக புகார் அளித்த மதுரை வழக்கறிஞரிடம் போலீஸ் விசாரணை

Posted by - October 10, 2024
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது புகாரளித்தது தொடர்பாக மதுரை வழக்கறிஞரிடம் சைபர் க்ரைம் போலீஸார் இன்று நேரில்…
Read More

மதுரையில் 1784-ஆம் ஆண்டின் மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Posted by - October 10, 2024
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட வீரசூடாமணிபட்டியில் மூர்த்திக்குட்டு மலைச்சரிவில் அமைந்துள்ளது பெரிய கண்மாய். இந்த கண்மாயில்…
Read More