ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும்

Posted by - January 23, 2024
கருத்துச் சுதந்திரம் எனப்பது இந்த நாட்டில் இருக்க வேண்டும். ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும். ஊடக அடக்குமுறை என்பது இருக்கக்…
Read More

கிளிநொச்சியில் முதியவரை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட வங்கியின் பெண் ஊழியரும் அவரது கணவரும் !

Posted by - January 23, 2024
கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றின் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம்!

Posted by - January 23, 2024
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தனர். வவுனியாவில் தொடர்…
Read More

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான முன்னாய்த்த கூட்டம்

Posted by - January 23, 2024
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாவட்ட செயலகத்தில்…
Read More

மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகள் முக்கியமானவை

Posted by - January 22, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது எமது உள்ளம் நிறைந்த…
Read More

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடு விசாரணை இன்று

Posted by - January 22, 2024
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை…
Read More

துயிலுமில்லத்தில் சிறீதரன்!

Posted by - January 22, 2024
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எஸ்.சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், சமய வழிபாட்டில் ஈடுபட்டார்.
Read More

கிழக்கு மாகாண நூலகமொன்றிற்கு 1000 தமிழ் நூல்கள் அன்பளிப்பு

Posted by - January 22, 2024
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கோட்டைக்கல்லாறு எனும் கிராமத்தில் இயங்கும் நூலகத்திற்கு, இனிய நந்தவனம் அமைப்பின் ஊடாக தமிழ் நூல்கள் அன்பளிப்பாக…
Read More

“தமிழரசு கட்சி தேர்தலில் 13 பேரின் பெயர்கள் நீக்கம்”

Posted by - January 21, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான  தேர்தலில் வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற தான் உட்பட 13 பேருக்கு…
Read More