யானையின் தாக்குதலுக்குள்ளான பெண் பலி : இரு வீடுகள் சேதம்

Posted by - November 10, 2022
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் இன்று வியாழக்கிழமை (நவ. 10) அதிகாலை யானையின் தாக்குதலில் இளம் குடும்ப பெண்ணொருவர்…
Read More

ரவிகரன், சிவநேசன் பிணையில் விடுதலை

Posted by - November 10, 2022
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள்…
Read More

மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தையை காண ஏங்கித்தவிக்கும் பிள்ளைகள்

Posted by - November 10, 2022
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி  ஆழ்கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும்…
Read More

429 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நெடுந்தீவில் கைது

Posted by - November 10, 2022
காங்கேசன்துறை கடற்படை பிரிவினரால் நெடுந்தீவு பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகொன்றில் இருந்து 429 கிலோ 40…
Read More

மோட்டார் குண்டுகள் மீட்பு

Posted by - November 10, 2022
மட்டக்களப்பு வாகநேரி பிரதேசத்தில் மோட்டார்  குண்டுகள் அடங்கிய வெடிப்பொருட்கள் சிலவற்றினை நேற்று (9)  மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

நந்திக்கடல் ஆற்று நீர் பெருங்கடலில் வெட்டிவிடப்பட்டது

Posted by - November 10, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  பெய்த கனமழையின் காரணமாக வட்டுவாகல் நந்திக் கடல் நீர் நிரம்பி காணப்படுகிறது.
Read More

அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதையை புணரமைத்து தருமாறு கோரும் மக்கள்!

Posted by - November 9, 2022
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் ஓடத்துறைப் படகுப்பாதையை புணரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

யாழில் சிறுமி குளிப்பதை பதிவு செய்த இளைஞன்! நையப்புடைத்த அயலவர்கள்

Posted by - November 9, 2022
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞரொருவர் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Read More