உணவு கையாள்பவர்களுக்கான நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து

Posted by - February 7, 2024
காத்தான்குடியில் உணவு கையாள்பவர்களுக்கான நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை  செவ்வாய்க்கிழமை  (06) இடம்பெற்றுள்ளது.
Read More

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்த வேண்டும்..!

Posted by - February 7, 2024
சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்தவேண்டும் என வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி…
Read More

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை

Posted by - February 7, 2024
போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

அபிவிருத்திக்குழு தலைவர்களின் செயற்பாடுகளை உதாசீனப்படுத்தி செயற்படமுடியாது

Posted by - February 7, 2024
ஜனாதிபதியினால் மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதானது பிரதேச மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்திகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகும். அதனை…
Read More

யாழில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது

Posted by - February 7, 2024
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர்…
Read More

06 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - February 7, 2024
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை (06)…
Read More

முல்லைத்தீவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வகம்

Posted by - February 7, 2024
முல்லைத்தீவு – உடையார் கட்டு வடக்கு பிரதேசத்தில் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முதியோர் ஓய்வகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
Read More

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாவல்கட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்

Posted by - February 7, 2024
சாவல்கட்டு கடற்கரையில் இறங்குதுறை அமைத்து, அந்த இறங்குதுறைக்கான பெயர்ப்பலகை நிறுவியதன் காரணமாக, இறங்கு துறையில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையினை மானிப்பாய் பிரதேச…
Read More

செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினர் அஞ்சலி

Posted by - February 6, 2024
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில்  திங்கட்கிழமை…
Read More

ஜனநாயக நாட்டில் பறிக்கப்படும் தமிழ்த் தாய்மாரின் உரிமைகள்

Posted by - February 6, 2024
ஜனநாயக நாட்டில் எங்கள் பிள்ளைகளை தேடுவதற்கு உரிமை இல்லையா என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி செபஸ்டியன் தேவி…
Read More