மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் மோசடி : 8 தராசுகள் கைப்பற்றல்

Posted by - February 8, 2024
மட்டக்களப்பில் விவசாயிகளிடம் அரசாங்கத்தின் அனுமதியளிக்கப்படாத தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும்…
Read More

யானை – மனித மோதலுக்கு தீர்வு கோரி நீதிக்கான மய்யம் எழுத்தாணை மனுத் தாக்கல்

Posted by - February 8, 2024
யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின்…
Read More

யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு

Posted by - February 8, 2024
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு…
Read More

முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள்

Posted by - February 8, 2024
முல்லைத்தீவு உப்புமாவெளியில் உள்ள 4ம் கட்டை சுடலை வீதியை (கடற்கரை) புனரமைத்து தருமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணமுள்ளனர்.
Read More

சட்டவிரோதமாக மீன்பிடித்த 19 இந்திய மீனவர்கள் கைது!

Posted by - February 8, 2024
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 19 இந்திய மீனவர்கள் 2 மீன்பிடி…
Read More

யாழில். வீதி மின்குமிழ்களை திருடியவர்களை தடுத்த பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்

Posted by - February 8, 2024
வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட , சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு…
Read More

மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடி

Posted by - February 8, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் சில தனியார் நெல்கொள்வனவாளர்கள் மோசடியான முறையில் அளவைகள் மேற்கொண்டு நெல்கொள்வனவில்…
Read More

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை

Posted by - February 8, 2024
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு மத்திய குழுவிலோ பொதுச் சபையிலோ வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டத்…
Read More

4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு!

Posted by - February 8, 2024
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில்…
Read More

மட்டு நகரில் பெண் சட்டத்தரணி மீதும் கணவன் மீதும் தாக்குதல்; பெண் உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

Posted by - February 7, 2024
மட்டக்களப்பு நகரில் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து பெண் சட்டத்தரணியையும் அவரது கணவரையும் தாக்கிய சம்பவம்…
Read More