விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் உயிரிழப்பு

Posted by - February 9, 2024
கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை…
Read More

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மீனவர்கள் யாழில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - February 9, 2024
ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

யாழில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் – இருவர் கைது

Posted by - February 9, 2024
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஜேர்மன் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!

Posted by - February 9, 2024
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில்…
Read More

வவுனியா புளியங்குளத்தில் யானையின் சடலம் மீட்பு ; பண்ணை உரிமையாளர் கைது!

Posted by - February 9, 2024
வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணை காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.
Read More

ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Posted by - February 9, 2024
மட்டக்களப்பில் ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனையுடன் பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வு செய்வதற்காக ஊடகவியலாளர்களை வலுவூட்டும் வகையிலான இரண்டு…
Read More

பாரதியார் பாடலைப்பாடி ‘ஒற்றுமை’ வகுப்பெடுக்கும் ரணில்

Posted by - February 9, 2024
பாரதியாரின் பாடலைப்பாடி ஒற்றுமை பற்றி வகுப்பெடும் அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவால் பாரததேசத்தைப்போன்று முழுமையாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியுமா? என முன்னாள்…
Read More

வவுனியாவில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரிடம் கைவரிசை

Posted by - February 9, 2024
வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில்…
Read More

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

Posted by - February 8, 2024
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன்…
Read More