ஆங்கில மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நான் பேசியபோது என்னை கேலி செய்த அதே நபர்கள் இன்று கேலிக்கைக்குரியவர்களாகிவிட்டனர்

Posted by - July 2, 2025
உண்மை ஒருநாள் வெல்லும். அண்மையில் நான் கூறிய கதைகளின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டிருப்பர். ஆங்கிலத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக யாரையும்…
Read More

கிளிநொச்சி – பூநகரியில் வாகன விபத்து ; ஒருவர் பலி!

Posted by - July 2, 2025
பூநகரியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
Read More

கடலரிப்புக்கு எதிராக துரிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள்

Posted by - July 2, 2025
கல்முனைப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கெதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Read More

பழைய மற்றும் புதிய செம்மணி புதைகுழி வழக்குகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

Posted by - July 2, 2025
பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த…
Read More

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் கைது!

Posted by - July 2, 2025
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை (1) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை…
Read More

கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு

Posted by - July 2, 2025
திருகோணமலை மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எம்.எம். அஜித் அவர்களின் வழிகாட்டலில் SPHI மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால்…
Read More

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு

Posted by - July 1, 2025
செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம்…
Read More

இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற் தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும்

Posted by - July 1, 2025
பாரம்பரிய வாழ்விடத்தையும் தனித்துவமான, மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் கூட்டத்தைத் தேசிய இனங்கள் என்று அரசியல் அறிஞர்கள் வரையறை செய்துள்ளார்கள்.…
Read More

யாழில் மின்சாரம் தாக்கியதில் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - July 1, 2025
யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில்…
Read More

குறி சொல்லும் கோவிலில் பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - July 1, 2025
குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச்…
Read More