மகாவலி திட்டத்தில் 10 இலட்சம் காணிகள் ; தமிழருக்கு காணி வழங்கப்படவில்லை – பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை

Posted by - April 2, 2023
மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 லட்சம் காணிகளில் எந்த தமிழருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என…
Read More

இந்துக்களை அழித்தால் தமிழர்களை அழிக்கலாமென பேரினவாதம் கங்கணம் கட்டுகிறது – வாசுதேவ குருக்கள் கண்டனம்

Posted by - April 2, 2023
இலங்கையில் இந்து சமயத்தை அழித்தால் தமிழர்களை அழித்து விடலாம் என பேரினவாத சக்திகள் கங்கணம் கட்டுவதாக வீணாகான குருபீடத்தின் அதிபர்…
Read More

யேர்மனியில் பாலாடைக் கட்டிகளைத் தயாரிக்கும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்

Posted by - April 1, 2023
யேர்மனியில் பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்லஸ் பாலாடைக் கட்டிகளைத் (சீஸ்) தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Read More

மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Posted by - April 1, 2023
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தற்போதுள்ள வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், அது மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிப்பதற்கும், அச்சட்டம்…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்

Posted by - April 1, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை அவசரமான நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஏன் முயற்சிக்கிறது? பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில்…
Read More

வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு

Posted by - April 1, 2023
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்

Posted by - March 31, 2023
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் பாரிய அளவினால்…
Read More

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள்

Posted by - March 30, 2023
கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை…
Read More

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - March 30, 2023
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி…
Read More

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்!

Posted by - March 30, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் 2213 ஆவது நாளான இன்று (30) நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்…
Read More