வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை

Posted by - April 28, 2023
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (27)…
Read More

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த கட்டுமானம் : மறுக்கும் தொல்பொருள் திணைக்களம் ! நேரடியாக பார்வையிட தவணை

Posted by - April 27, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை…
Read More

யேர்மன் குடிமனுக்கு ஈரானில் மரண தண்டணை!

Posted by - April 27, 2023
யேர்மன்-ஈரானிய குடிமகன் ஜம்ஷித் சர்மாத், இன்று புதன்கிழமை ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து மரண தண்டனையை…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் விடுதலை

Posted by - April 27, 2023
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுதலை…
Read More

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை விதிக்கவேண்டும்!

Posted by - April 27, 2023
ஈழத்தமிழர்களிற்கு எதிராக இலங்கையில் இனஅழிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழ்…
Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு

Posted by - April 27, 2023
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறை மிக மோசமாக நசுக்கப்படும்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரம்: விக்கிரகங்களை வைக்க நீதிமன்றம் உத்தரவு

Posted by - April 27, 2023
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Read More

குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில் ; சட்டத்தரணிகள் அரசியல் வாதிகளுக்கு அகத்தி அடிகளார் கோரிக்கை!

Posted by - April 27, 2023
குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய…
Read More

நெடுந்தீவு ஐவர் படுகொலைக்கும் இராணுவம், கடற்படைக்கு தொடர்புள்ளதாவென ஆராய வேண்டும்

Posted by - April 27, 2023
நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை ,…
Read More