சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தையிட்டியில் தொடரும் போராட்டம்

Posted by - May 5, 2023
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இறுதிநாளான வெசாக் தினத்தில் வெள்ளிக்கிழமை (05) காலை…
Read More

சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராக ஜனநாயக வழிப்போராட்டம் தொடரும்

Posted by - May 5, 2023
மக்களுடைய உரிமைகளை வலியுறுத்தி  சட்டவிரோத திஸ்ஸ விகார கட்டுமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிப்போராட்டம் தொடரும் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில்…
Read More

பேர்லின் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்ட 2 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - May 4, 2023
யேர்மனி தலைநகர் பேர்லினில் இரு மாணவிகள் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது. இச்சம்பவம் நேற்றுப் புதன்கிழமை பேர்லினின் நியூகோல்ன் பகுதியில் நடந்ததாகக்…
Read More

தையிட்டி விகாரை விவகாரம் : கைதானவர்கள் பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

Posted by - May 4, 2023
ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவிகள் ஒரு சிலரை கைதுசெய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம்…
Read More

ஊடகவியலாளருக்கு எதிரான வழக்கு: புலனாய்வாளருக்கு அழைப்பாணை

Posted by - May 4, 2023
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த…
Read More

தையிட்டியில் விகாரை : பொலிஸ் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு

Posted by - May 4, 2023
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை…
Read More

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் கைது

Posted by - May 4, 2023
யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

தாழமுக்கம் உருவாக வாய்ப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - May 4, 2023
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் மே 06 ஆம் திகதி முதல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

தையிட்டியில் போராட்டம் தொடர்கின்றது

Posted by - May 4, 2023
  தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரையை கட்டு முயற்சியை எதிர்த்தும் சிங்கள குடியேற்றத்தை நிறுவும் நோக்கில் விகாரையை நோக்கி…
Read More

நீதிகோரிப் போராடும் தாய்மாரை அச்சுறுத்துகிறது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் !

Posted by - May 4, 2023
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்திப் போராடிவரும் தம்மை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள்…
Read More