யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

Posted by - August 30, 2023
யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப்…
Read More

பூர்வீகத் தண்ணிமுறிப்புக் கிராமத்தில் தமிழர்கள் மீள்குடியேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்

Posted by - August 29, 2023
தமிழர்களின் பூர்வீகக் கிராமமான தண்ணிமுறிப்பில், எமது தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தும்வரை நாம் தொடர்ந்து மக்களோடு இணைந்து போராடுவோமென முன்னாள் வடமாகாணசபை…
Read More

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம்

Posted by - August 29, 2023
பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக…
Read More

தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் உடனடியாக விடுபடுகின்ற ஒரு சூழல் இல்லை!

Posted by - August 28, 2023
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள்  உடனடியாக விடுபடுகின்ற ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என பாராளுமன்ற…
Read More

நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல : தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளையே எதிர்க்கிறோம் !

Posted by - August 28, 2023
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமை சகலருக்கும் உண்டு. இருப்பினும் நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக எமது மக்களின் உரிமைகளைப்…
Read More

கஜேந்திரகுமார் வீட்டின் முன்பாக மீண்டும் பதற்றநிலை

Posted by - August 26, 2023
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில்…
Read More

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்

Posted by - August 26, 2023
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நலன்களுக்காக செயற்பட்டுவருகின்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், அண்மைக்காலமாக இலங்கை பாதுகாப்புத்…
Read More

முல்லைத்தீவில் மனிதர்களுக்கும் காணிகள் இல்லை மாடுகளுக்கும் காணிகள் இல்லை – ரவிகரன்

Posted by - August 26, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையிலேயே மிக அதிகளவிலான நிலப்பரப்பு காணப்படுவதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா…
Read More

லேண்டர் தரையிறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்

Posted by - August 26, 2023
பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத்…
Read More

சரத் வீரசேகரவிற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நீதித்துறை இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை

Posted by - August 25, 2023
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவமானமாக கருத்துரைத்தமைக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நீதித்துறை இயங்குவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை…
Read More