கரிகாலன்

ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்திற்காகவும் மீண்டும் திறக்கப்படக் கூடாது! – மே பதினேழு இயக்கம்.

Posted by - April 24, 2021
ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சி! ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்திற்காகவும் மீண்டும் திறக்கப்படக் கூடாது! – மே பதினேழு இயக்கம் கொரானா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமடைய, அதனை எதிர்கொள்ள இந்திய அரசு எந்தவிதத்திலும் தயாராகத…
மேலும்

அன்னை பூபதியின் 33 ஆவது நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்-யேர்மனி, றயின.

Posted by - April 24, 2021
யேர்மனி றயின என்னும் இடத்தில் அன்னைபூபதி அம்மாவின் 33 ஆவது நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் நினைவுகூரப்பட்டது. கொரோனா கிருமியின் தாக்கம் அதிகரித்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இவ் வேளையில் தமிழீழமக்கள் தமக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை யேர்மனியின் நகரமத்தியிலும் பூங்காக்களிலும்…
மேலும்

சுவிசில் நடைபெற்ற அன்னை பூபதித்தாயின் 33 ஆவது நினைவுவணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும்.

Posted by - April 20, 2021
அன்னை பூபதியின் நினைவெழுச்சி நாளும்,நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்-சுவிஸ்.
மேலும்

மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - April 10, 2021
மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை ( Landtag )முன்றலில் இன்று 10.04.2021 நினைவு நிகழ்வு நடபெற்றது. நிகழ்வில், பொது ஈகைச்சுடரினை யேர்மன் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பங்குத்தந்தை…
மேலும்

பேராசிரிய முகம் காட்டும் சிங்கள இனவாதி.

Posted by - April 8, 2021
ஒரு பேராசிரியன் நாட்டிற்கான நற்குடிமக்களை உருவாக்கும் நற்சிந்தனையாளர்களை உருவாக்கும் பொறுப்புடையோனாகும். ஆனால், இலங்கைத்தீவிலே சிங்கள இனத்திலே உருவாகிய பல கல்விமான்கள் இனவாதத்தைக்கக்கிச் சிங்களவர்களுக்கு இனவாதத்தை ஊட்டி வளர்த்தெடுத்துள்ளமை வரலாறு. இன்று அந்த வரலாற்றின் பக்கங்களில் தமிழரின் குருதி வழிந்தோடுவதைக் காணமுடிகிறது. பிரித்தானிய…
மேலும்

ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது-அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - April 3, 2021
  03.04.2021 ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி ஈழத்தமிழ் மக்களாகிய எம்மைப் பெரும்துயரில் ஆழ்த்தியுள்ளது. இன ஒடுக்குமுறைகளுக்குள்ளாகித் துயரம் சுமந்துநிற்கும் தமிழ்மக்களின் உண்மையான…
மேலும்

வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம்.- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 29, 2021
  28.03.2021 கலைபண்பாட்டுக் கழகம், அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தியாகங்களையும் எழுச்சிகளையும் வெளிப்படுத்திய உணர்ச்சிமிகு படைப்புக்களில் மாற்றம் செய்யும் செயல் என்பது எமது போராட்ட வரலாற்றை அழிக்கும் செயலுக்கு ஒப்பானது. எமது…
மேலும்

யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிரான கண்டனம்.-Germny,Büren

Posted by - March 28, 2021
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் அவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருக்கும் சிறையின் முன்பாக (Büren) பல்லின மனிதநேய அமைப்புகள் , தமிழ் மக்கள் என பல நூற்றுக்கணக்கா னவர்கள் அணிதிரண்டனர்.…
மேலும்