தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று தொடர்ச்சியாக 7 ம் நாளாக ஐ. நா பேரணி நோக்கி விரைகின்றது
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 10.09.2019 அன்று Phalsbourge மாநகர சபை முன்றலில் இருந்து ஆரம்பித்த மனித நேய மிதிவண்டிப்பயணம் தொடர் காவல்த்துறையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலுமாக Saverne மாநகரசபையினை வந்தடைந்தது , வழமை போலவே மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை வரவேற்று…
மேலும்
