கரிகாலன்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று தொடர்ச்சியாக 7 ம் நாளாக ஐ. நா பேரணி நோக்கி விரைகின்றது

Posted by - September 11, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 10.09.2019 அன்று Phalsbourge மாநகர சபை முன்றலில் இருந்து ஆரம்பித்த மனித நேய மிதிவண்டிப்பயணம் தொடர் காவல்த்துறையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலுமாக Saverne மாநகரசபையினை வந்தடைந்தது , வழமை போலவே மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை வரவேற்று…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - September 10, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக Luxembourg, Germany நாடுகளையும் 500Km கடந்து , இன்று 09.09.2019 அன்று Germany நாட்டில் Saarbrücken…
மேலும்

பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது.

Posted by - September 9, 2019
பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் இன்றுடன் 09.09.2019 13 ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது. குளிரும் புகாருக்கும் மத்தியில் உயர்ந்த மலைப்பகுதியின் ஊடாக நடைபயணப்போராட்டம் 340 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டியுள்ளது. பாரிசிலிருந்து…
மேலும்

நீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.

Posted by - September 8, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.
மேலும்

மன்னாரில் தொடரும் எழுக தமிழ்-2019 பரப்புரை நடவடிக்கை!

Posted by - September 6, 2019
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 தொடர்பான பரப்புரை நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கள்ளியடி, இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம் மற்றும் மூன்றாம்பிட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் மூலம் இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார்…
மேலும்

எழுக தமிழ்-2019 எழுச்சி நிகழ்விற்கு தமிழர் மரபுரிமை பேரவை முழுமையான ஆதரவு!

Posted by - September 5, 2019
தமிழ் மக்களின் வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான தீர்வுத் திட்டயோசனைக்கான மக்களாணையை கோரும் வகையிலும் தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக…
மேலும்

எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019

Posted by - September 4, 2019
பேரவை மத்திய குழு உறுப்பினர்களான கலாநிதி ஆ.சரவணபவன் மற்றும் த.சிவரூபன் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். த.சிவரூபன் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர். எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019 ——————————————– முள்ளிவாய்க்கால் படுகொலைகளை…
மேலும்

எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது!

Posted by - September 4, 2019
எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி ஏற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. பரப்புரை மற்று அணிதிரட்டல் குழு, ஊடகப்பிரிவு, நிதிக்குழு ஆகிய…
மேலும்

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருடன் தமிழ் மக்கள் பேரவை சந்திப்பு!

Posted by - September 4, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்வினை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுப்பது குறித்து யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் பேரவை தரப்பினருக்கும் இடையே தமிழ் மக்கள் பேரவை…
மேலும்

தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாள்.

Posted by - September 2, 2019
தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாளாக சொன்ஸ் பிரதேசத்திலிருந்து இன்று காலை மாநகரசபை முன்பாக அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தமது இரண்டு மகன்மார்களை 32கிலோமீட்டர் மீற்றர் வரை நடைபயணத்திற்கு தாமாகவே முன்…
மேலும்