கரிகாலன்

திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யேர்மனியில் அரசியல் கருத்தரங்கு.

Posted by - September 25, 2019
தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாட்களை முன்னிட்டு , அவரின் கோரிக்கைகளில் ஒன்றான “அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் “ எனும் கோரிக்கையை முதன்மை கருப்பொருளாக கொண்டு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை, இலங்கையில் அரசியல் கைதிகள் குறித்த…
மேலும்

தமிழ் சட்டதரணிகளின் திறமையால் ஞானசர தேரர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியனார்.

Posted by - September 23, 2019
வட தமிழீழம் , செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் சிங்கள பிக்கு உடல் தகனம் செய்வது சம்மந்தமாக சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்டத்தரணி திரு சுகாஸ் அன்டன் புனிதநாயகம் குழுவினர் நீதிமன்றத்தில் வாதாடம் 15 நிமிடம் ஒத்திவைப்பு ஞானசர தேரர் நீதிமன்றத்தில்…
மேலும்

தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தலின் நான்காவது நாள்.!

Posted by - September 18, 2019
5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ்மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 வது ஆண்டில் நான்காவது நாள் அஞ்சலி நிகழ்வுகள்….(18.09.2019)
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையினை சேர்ந்த பொன்னைய்யா தனபாலசிங்கம் சாவடைந்துள்ளார்.

Posted by - September 17, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் நீண்ட நாள் பொறுப்பாளர் பொன்னைய்யா தனபாலசிங்கம் (தனம்) சுகயீனம் காரணமாக நேற்று 16.09.2019 இரவு 10.40 மணி அளவில் சாவடைந்துள்ளார்.
மேலும்

தாயகத் தமிழர்களின் உரிமைக்குரலாக தமிழ்நாட்டில் ஓங்கியொலித்த எழுக தமிழ்!

Posted by - September 17, 2019
தமிழீழ உறவுகளின் உரிமைகளை மீட்போம் என்ற அறைகூவலுடன், யாழ் மண்ணில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்டிருந்த எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டிலும் எழுக தமிழ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஏற்பாட்டில் ஈழ ஆதரவு…
மேலும்

ஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்!

Posted by - September 14, 2019
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம்போராட்டம் இன்று (14.09.2019) சனிக்கிழமை 18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நின்று கொண்டிருக்கின்றது. MOREZ என்னும் நகரை நோக்கி…
மேலும்

17 ஆவது நாளில் ஜெனீவா விலிருந்து 90 கிலோமிற்றரில் உள்ள Poligny நகரினை நோக்கி செல்லும் நடைபயணம்!

Posted by - September 13, 2019
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாடில் பிரின்சில் இருந்து ஜெனிவா நோக்கி கடந்த 28.08.2019 புறப்பட்ட நடைபயணம் இன்று 17 ஆவது நாளாக ஜெனீவாவிலிருந்து 90 கிலோமிற்றரில் உள்ள Poligny நகரினை நோக்கிச் இன்று காலை 8.30…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்!

Posted by - September 13, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டி – 2019 கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பகுதியில் இடம்பெற்றது. இ;ந்நிகழ்வில் கேணல்…
மேலும்

ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது.

Posted by - September 13, 2019
04.09.2019 ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் suisse நாட்டின் எல்லையை வந்தடைந்து, இன்றைய தினம் Basel மாநகரசபையில் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக 870km தொலைவினை கடந்து Solothurn மாநகரசபையை வந்தடைந்தது.…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.

Posted by - September 12, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 11.09.2019 அன்று Sélestat மாநகர சபை உதவி நகரபிதாவிடம் எமது தாயகத்திலே தொடர்ச்சியாக எம் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களையும் , 2009 ம் ஆண்டின் பேரவலமாய் இருக்கின்ற தமிழின அழிப்பு பற்றியும் விளக்கப்பட்டது.…
மேலும்