கரிகாலன்

இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் எங்கே? கோட்டாபயவிடம் பத்திரிகையாளர் கேள்வி.

Posted by - October 15, 2019
“காணாமல் போனவர்கள் விடயத்தை பற்றி நீங்கள் கடந்தகாலத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் இலங்கையின் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு பேசிக் கொண்டிருக்கிறேன்“ என சிரித்தபடி எகத்தாளமாக பதிலளித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. யுத்தம் என்றால் காணாமல் போவது வழமை.…
மேலும்

ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன்,2ஆம் லெப் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

Posted by - October 14, 2019
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ஆம் லெப். மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் 12.10.2019 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவில் தமிழ் மக்கள் வருகைதந்து தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.…
மேலும்

2ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- யேர்மனி, டன்டோவ்

Posted by - October 14, 2019
2ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி லன்டோவ் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும்

அனைத்துலகத் தமிழ்கக்லை நிறுவகத்தினால் 18வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வு.

Posted by - October 14, 2019
அனைத்துலகத் தமிழ்கக்லை நிறுவகத்தினால் 18வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுபப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, டென்மார்க், இத்தாலி, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 12 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம்…
மேலும்

பிரான்சு அரசதேர்வு மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு – 2019

Posted by - October 14, 2019
அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் இணைந்து பிரான்சில் நடாத்திய தமிழ் கலை அறிமுறைத்தேர்வு 2019 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (Maison des examens 7 Rue Ernest Renan, 94110 Arcueil ) இன்று…
மேலும்

ஒடுக்கப்படும் குர்தீஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம். யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - October 12, 2019
ஒடுக்கப்படும் குர்திஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை குர்திஸ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை குறித்து இந் நாட்களில் அறிந்தவண்ணம் உள்ளோம்.பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ரோயாவா (நடைமுறை அரசு ) சிரிய குர்திஸ்தானை நோக்கி துருக்கி…
மேலும்

அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம்- பேர்லின் தமிழாலயம்.

Posted by - October 9, 2019
அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம் !!! “ , பேர்லின் தமிழாலயத்தில் இவ்வருடம் மீண்டும் புதிய மழலையர்களுக்கு நடைபெற்ற வரவேற்புவிழா ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் ‘ஏடுதொடக்கல்’ என்னும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…
மேலும்

புதுக்குடியிரிப்பில் கராட்தே மாஸ்ரர் தனுஸ் கானாமல் போயுள்ளார்.

Posted by - October 8, 2019
புதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ் நேற்று இரவு 8.30 மணியில் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் காணாமல் போயுள்ளார் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் புதுக்குடியிருப்பு பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள…
மேலும்