இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் எங்கே? கோட்டாபயவிடம் பத்திரிகையாளர் கேள்வி.
“காணாமல் போனவர்கள் விடயத்தை பற்றி நீங்கள் கடந்தகாலத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் இலங்கையின் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு பேசிக் கொண்டிருக்கிறேன்“ என சிரித்தபடி எகத்தாளமாக பதிலளித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. யுத்தம் என்றால் காணாமல் போவது வழமை.…
மேலும்
