கரிகாலன்

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தமிழீழமும்!- நேரு குணரட்ணம் முகநூல் பதிவு.

Posted by - October 30, 2019
பிரபாகரம் பகுதி 1 :-சுற்றுச்சூழல்ப் பாதுகாப்பும் ஈழமும் இன்று உலகம் முழுமையாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. இளையவர்கள் தங்கள் எதிர்காலத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்திருக்கின்றார்கள். அசமந்தப் போக்கில் உள்ள அரசியளாளர்களும் சரி ஆட்சியாளர்களும்…
மேலும்

கோத்தாபாயவை எதிர்கொள்ளத் தயாராகும் வெளித்தரப்புகள்! – கோபி இரத்தினம்.

Posted by - October 30, 2019
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. நாளை (ஒக்ரோபர் 31ம் திகதி ) அஞ்சல் வழியான வாக்களிப்பு ஆரம்பிக்கிறது. இந்நிலையில் இத்தேர்தல் ஒரே ஒரு வேடபாளரை மையப்படுத்தியதாகவே அமைந்திருப்பது தெரிகிறது. அவ்வேட்பாளர் வேறு யாருமல்ல பொதுசன முன்னணியின் வேட்பாளரும்,…
மேலும்

பிரித்தானியா நாடாளுமன்றில் தமிழின அழிப்புக்கு எதிராக ஓங்கி ஒலிக்கப்போகும் குரல்கள்..

Posted by - October 24, 2019
தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் மீண்டும் ஒரு இன அழிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு இன்றுவியாழக்கிழமை 24 ஐப்பசி 2019, காலை 10…
மேலும்

1987 இல் இந்திய படைகளின் வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு.

Posted by - October 23, 2019
தென்தமிழீழம்: மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த பொதுமக்களின் நினைவுத் தூபியருகே இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் இன்று (புதன்கிழமை) நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.…
மேலும்

செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு!

Posted by - October 23, 2019
செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின் பெரிய வீடு அது. கள்ளம்…
மேலும்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு விடுக்கும் அறிவித்தல்!

Posted by - October 23, 2019
23.10.2019 எதிர்வரும் நவம்பர் 27, 2017 புதன்கிழமை இடம்பெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்சு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊடகங்கள் வரும் 25.11.2019 !திங்கட்கிழமைக்கு முன்னதாகத் தமது விபரங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். பதிவுசெய்து எமது அனுமதியைப் பெற்ற ஊடகங்களே…
மேலும்

பிரான்சு மட்டத்தில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நடாத்திய திருக்குறள்திறன் இறுதிப் போட்டிகள்!

Posted by - October 21, 2019
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிமாணவர்களிடையே வருடாந்தம் நடாத்தப்படும் திருக்குறள்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் பிரான்சு மட்டத்தில் இன்று (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் அகவணக்கத்தோடு ஆரம்பமாகி இடம்பெற்றன. திணைக்களமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன்…
மேலும்

இன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019)

Posted by - October 16, 2019
இன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019) .இந்நாளில் அவர்களுடனான நீண்ட உரையாடல் பகுதியை இணைக்கின்றோம் .! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக…
மேலும்

வடமராட்சி மீனவரின் படகை மோதி உடைத்த ஶ்ரீலங்கா மீனவரின் டாங்கிப் படகு.

Posted by - October 16, 2019
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஆழ்கடலில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவரின் படகு ஒன்றுடன் தென்னிலங்கை மீனவரின் ராங்கி படகு மோதியதில் படகு பலத்த சேதமடைந்த நிலையில் படகிலிருந்து கடலில் வீழ்நத மீனவர் நேற்று முன்தினம் தெயவாதீனமாக உயிர்தப்பி பிற…
மேலும்

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர்

Posted by - October 16, 2019
ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர் , மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல பகுதிக்கு சென்று தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குப் பிச்சை கேட்டிருக்கிறார்கள். இன்று (புதன்கிழமை)…
மேலும்