கரிகாலன்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்!

Posted by - February 12, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த கரம், சதுரங்கப்போட்டி நிகழ்வு கடந்த 09.02.2020 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதியான நந்தியார் பிரதேசத்தில் மாவீரருக்கான ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது. சம நேரத்தில் கடந்த 07.02.2020 அன்று…
மேலும்

திரு. சந்தியோகு ஜேசுதாசன் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது.

Posted by - February 9, 2020
08.02.2020 சந்தியோகு ஜேசுதாசன் அவர்கள் ”மாமனிதர்” என மதிப்பளிப்பு. தமிழீழ மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்து எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும்பணியாற்றிய கலைஞர் திரு. முல்லை ஜேசுதாசன் (சாமியப்பா) அவர்களை 07.02.2020 அன்று தமிழீழத் தேசம் இழந்து நிற்கின்றது. தமிழர் மனங்களிலெல்லாம்…
மேலும்

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கட்கு தேசத்தின் இளஞ்சுடர் என மதிப்பளிப்பு.

Posted by - February 2, 2020
  01.02.2020 செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பு. இளையோர் அமைப்பின் பிரித்தானியாப் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் கடந்த 30.01.2020 அன்று உடல்நலம் பாதிப்படைநநிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும்

வெகுசிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா!

Posted by - January 31, 2020
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று வியாழன் காலை வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இடப்பெயர்வு காலகட்டத்தில் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டிருந்த இவ்வாலயத்தை மீளவும் கட்டியெழுப்பும் அரும்பணியின் தொடர்ச்சியாக…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - January 27, 2020
கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26.01.2020) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்…
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி, மண்கைம்.

Posted by - January 27, 2020
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 27ஆவது நினைவேந்தல் நிகழ்வு யேர்மனி மண்கைம் நகரத்தில் மிகச்சிறப்பாக 26.1.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீண்ட கால இடைவெளிக்குப்பின் இந் நகரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தங்கள்…
மேலும்

பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - January 23, 2020
பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ்…
மேலும்