கரிகாலன்

தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்!

Posted by - April 25, 2020
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 25-04-2001. தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில்…
மேலும்

தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் ஆசிரியர் ஜெகன் அவர்களுக்கு இரங்கல் இயம்பல்!

Posted by - April 25, 2020
ஆசிரியர் சிவராசா ஜெகன் அவர்களுக்கு இரங்கல் இயம்பல் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக ஆசிரியப் பயிற்றுநராகவும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆசிரியராகவும் இருந்த ஜெகன் ஆசிரியர் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். இவர் தாயகத்தில் புவியியல் சிறப்புக்கலை ஆசிரியராகவும் முல்லைத்தீவு மாவட்ட கல்வித் திணைக்களப்…
மேலும்

பிரான்சின் மூத்த கலைஞர் அப்புத்துரை ரகுநாதன் அவர்களுக்கு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் தனது இறுதி வணக்கத்தை காணிக்கை செய்கின்றது.

Posted by - April 25, 2020
தமிழ் சார் நல்லோர் கலையுலகம் அற்புதமான உன்னத கலைஞனை இழந்து நிற்கின்றது. 1935 இல் மலேசியாவில் பிறந்து தமிழீழத்தில் நவாலியில் வாழ்ந்து பிரான்சை புகலிட வாழ்விடமாக் கொண்டு வாழ்ந்த அப்புத்துரை ரகுநாதன் அவர்கள் கடந்த 22.04.2020 பிரான்சு பாரிசில் சாவடைந்துள்ளமையானது அளவில்லாச்…
மேலும்

யேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.

Posted by - April 24, 2020
யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார். இரு வாரங்களாக  வைத்தியசாலையில் முழுமையான மயக்க நிலையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்துள்ளார்;.
மேலும்

யேர்மனியில் வாழும் தாய்த்தமிழ் உறவுகளின் தொடரும் தாயகம் நோக்கிய உதவிகள்.

Posted by - April 23, 2020
உலகெங்கும் அச்சுறுத்தும் கொடிய “கொறோனா” தொற்றுநோய் காரணமாக, எமது தாயக தேசத்திலும் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமையும், இதனால் நாளாந்க் கூலி வேலை செய்து வாழ்வை முன்னெடுக்கும் குடும்பங்களின் அவல நிலையுணர்ந்தும்,யேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள்,…
மேலும்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகள் வவுனியாவில் நினைவஞ்சலி.

Posted by - April 22, 2020
கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கு, வவுனியாவில் ஆயிரத்து நூற்று ஐம்பது நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர்…
மேலும்

அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - April 19, 2020
அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . அன்புடையீர். கடந்த சில மாதங்களாக எமது அமைப்பின் உத்தியோகபூர்வமான முகநூல் முடக்கப்பட்டு இருந்தது யாவரும் அறிந்திருப்பீர்கள் . அன்னை பூபதி ( நாட்டுப்பற்றாளர் தினம் ) அவர்களின் நினைவுதினமான இன்றில் இருந்து…
மேலும்

தமிழினத் தாய் பூபதி அம்மாவுக்கு வவுனியாவில் நினைவேந்தல்!

Posted by - April 19, 2020
“ஈழத்தமிழர்களின் பாதுகாவலர்களாக வருகிறோம்” என்று கூறிக்கொண்டு ஈழத்துக்குள் புகுந்த இந்திய அமைதிப் படையினர், தாம் வருகை தந்த நோக்கத்துக்கு மாறாக ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்த மனிதகுலப் படுகொலைகளையும், வன்முறைகளையும் கண்டித்து, தனது 56ஆவது வயதில் 1988ஆம் ஆண்டு…
மேலும்