கரிகாலன்

காவல்துறையின்அராஜகத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற சுகாஷ் அவர்களின் கருத்து.(காணொளி)

Posted by - May 2, 2020
https://youtu.be/JeOJx7Y_Pp8 சிறிலங்கா காவல்துறை சட்டவிரோதமாக பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் அவர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்திருந்தது. காவல்துறையின் குறித்த சட்டவிரோத செய்றபாட்டுக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஷ் அவர்கள் குறித்த பெண்களிற்கு பிணை பெற்றிருக்கிறார். நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்…
மேலும்

எமது கடந்த கால இருட்டு வரலாற்று வலிகளிலிருந்து வெளிவரமுடியாத உறவுகளின் கண்ணீர்.

Posted by - May 2, 2020
எமது கடந்த கால இருட்டு வரலாற்று வலிகளிலிருந்து வெளிவரமுடியாத உறவுகளின் கண்ணீர். இது தனிநபர்களின் கதையல்ல ஒரு இனத்தின் வலி – முள்ளிவாய்க்கால் இடத்தின் பெயரல்ல மனித படுகொலையின் சாட்சி
மேலும்

பாடசாலைகளைக் கையகப்படுத்தும் சிங்கள இராணுவம் – மே தினத்தில் நிம்மதி இழந்த தாயக மக்கள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - May 1, 2020
பாடசாலைகளைக் கையகப்படுத்தும் சிங்கள இராணுவம் – மே தினத்தில் நிம்மதி இழந்த தாயக மக்கள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – 18ம் நூற்றாண்டில் கடினமாக பல மணிநேரங்கள் உழைத்த தொழிலாளர்களுக்காக 1ம் திகதி மே மாதம் 1886ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே…
மேலும்

மேன்மை கொள்ளாத மே தினமே.

Posted by - May 1, 2020
மேன்மை கொள்ளாத மே தினமே. ***** **** மே மாதம் ஈழத்தின் இனவழிப்பிற்கு காரணமாகி… ஆழத்தில் அடிநாதம் அள்ள முடியாத துயர் ஊறும்..! சேலை கிழித்தெறிந்து சிறுபிள்ளை பறித்தெறிந்து  குருத்தோலை அறுத்தெறிந்து மேலை நாடுகளும் ஆடைகளைந்த அவமானம்…! நந்திக்கடலும் இந்த நயவஞ்சகம் அறியும்…
மேலும்

தொடரும் help for smile யேர்மனியின் நிவாரணப் பணிகள்.

Posted by - April 29, 2020
26,27.04.2020 ஆகிய இரண்டு நாட்கள் யேர்மன் help for smile அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டு வருகின்ற பாண்டிருப்பு கிராமத்தில் வலிந்து…
மேலும்

யேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

Posted by - April 28, 2020
கொரோனா கொடிய தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியில் முடக்கப்பட்டிருக்கும் இயல்புவாழ்க்கை எமது தாயகத்திலும் மிகப்பெரும் அவலத்தை கொண்டுவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவுக்கான பாரிய இடர்பாட்டினை எதிர்நோக்கிய தினக்கூலி வருமானத்தை அடிப்படையாக கொண்டு வாழ்வியலை மேற்கொண்ட மக்கள் பெரும் அவலத்தை நோக்கி செல்கின்றனர்.…
மேலும்

தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதனை நிறுத்த வேண்டும்.

Posted by - April 27, 2020
27.04.2020 தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கான கொறோனோ பராமரிப்பு நிலையங்களை அமைப்பதனை நிறுத்த வேண்டும். சிறீலங்கா அரசானது கொறோனோ தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை, யாழ் தேசிய கல்வியில் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், சாவகச்சேரி றிபேக் கல்லூரி உள்ளிட்ட…
மேலும்

செந்தூரனுக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி.

Posted by - April 26, 2020
செந்தூரன் விடைபெற்றான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் வலி கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான இலகுநாதன் செந்தூரன் அவர்களது உடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் கட்சிக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. இறுதி வணக்க நிகழ்வில் தமிழ்த தேசிய மக்கள்…
மேலும்

அரசியலில் ஒப்பற்ற குரல்கொடுத்தவர் தந்தை செல்வநாயகம் (செல்வா)

Posted by - April 26, 2020
ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 43 வது நினைவு வணக்கநாள் இன்றாகும். தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த…
மேலும்