காவல்துறையின்அராஜகத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற சுகாஷ் அவர்களின் கருத்து.(காணொளி)
https://youtu.be/JeOJx7Y_Pp8 சிறிலங்கா காவல்துறை சட்டவிரோதமாக பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் அவர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்திருந்தது. காவல்துறையின் குறித்த சட்டவிரோத செய்றபாட்டுக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஷ் அவர்கள் குறித்த பெண்களிற்கு பிணை பெற்றிருக்கிறார். நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்…
மேலும்
