கரிகாலன்

செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

Posted by - June 11, 2020
11.06.2020 செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தாயகவிடுதலைப் பயணத்தில் தொடக்ககாலப் போராளியாகவும் பின்னர் டென்மார்க் கிளையின் வீபோ நகர செயற்பாட்டாளருமான செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் 08.06.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்காச்சியண்ணை என அன்பாக…
மேலும்

சிறுதுளி பெருவெள்ளம்- தாயகத்தில் தொடரும் நிவாரண பணிகள்- Help for smile e.V.

Posted by - June 9, 2020
கொரோனாஉயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுப்பதற்கு Help for smile e.V. நிதி திரட்டுகிறது. இதுவரை திரட்டப்பட்டுள்ள நிதியில் நிவாரப்பணிகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யேர்மன் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களின் சமூக உணர்வை Help…
மேலும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - June 6, 2020
அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு…
மேலும்

தீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும் – சிவசக்தி.

Posted by - June 5, 2020
இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் காலங்காலமாக  சிங்களப்பேரினவாதம் நசுக்கியே வந்தது என்பதை வரலாறு எமக்குச் சுட்டிநிற்கிறது. இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை முதன்முதலில் பற்றிக்கொண்ட டி. எஸ். சேனநாயக்க தொடங்கி எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்க ஜே.ஆர் ஜெயவர்த்தனா சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா…
மேலும்

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் யூன் 5 – Germany,Berlin

Posted by - June 5, 2020
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே ஈகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. தியாகி பொன்.…
மேலும்

யேர்மன் தலைநகரில் யூத மக்களின் நூல்கள் எரிக்கக்பட்ட வரலாற்று சதுக்கத்தில் நடைபெற்ற யாழ் பொது நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - June 1, 2020
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். “ஒரு இனத்தை அழிக்க முன்…
மேலும்

ருவாண்டன் இனப்படுகொலை சந்தேக நபர் பாரிஸ் புறநகரில் பல தசாப்தங்களுக்குப் பிறகு பிடிபட்டார்.

Posted by - May 31, 2020
(சி.என்.என்) ருவாண்டன் இனப்படுகொலையின் கடைசி முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் பாரிஸ் புறநகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவந்தபோது பிடிக்கப்பட்டார். ருவாண்டாவில் துட்ஸி மற்றும் மிதமான ஹூட்டஸுக்கு எதிரான 1994 இனப்படுகொலையில் ஒரு முன்னணி நபராக இருந்ததாகக் கூறப்படும் “உலகின் மிகவும்…
மேலும்

நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…

Posted by - May 31, 2020
https://youtu.be/j5gFrRpNWSI நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே… எங்கள் உறவெங்கே எங்கள் உறவெங்கே உன் மௌனம் கலைத்துச் சொல்லலையே…. நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள். செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன்.
மேலும்