விதையாகிப்போன உயிர்களும் வியாபாரிகளாகிப் போன தமிழ் அரசியல் தலைமைகளும்.
இலங்கையில் மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தல்நடை பெறுவதற்கானநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்று சொல்வதைவிட மீண்டும் ஒருமுறை தமிழினம் ஏமாற்றப்படுவதற்கான திகதி குறிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. தமிழின உரிமைகளை அதன் போராட்டங்களை காலங்காலமாக அடக்கிவந்த சிங்கள பேரினவாத அரசுகள் அதன்…
மேலும்
