பின்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் பின்லாந்தின், தெற்காசியாவிற்கான தூதுவர் திரு.ஹரி கமராய்னன் அவர்களை சந்தித்தனர்.
இன்றைய தினம்(29/01/2021) பின்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகளும், பின்லாந்து தமிழர்பேரவை பிரதிநிதியும் பின்லாந்தின், தெற்காசியாவிற்கான தூதுவர் திரு.ஹரி கமராய்னன் அவர்களையும், அவருடைய உதவியாளர் அன்னிக்கி ஹக்கலா வையும், KIOS என்னும் அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதியான,ஹதியா இல்போலா அவர்களையும் சந்தித்தனர். பின்லாந்தின்…
மேலும்
