கரிகாலன்

பின்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் பின்லாந்தின், தெற்காசியாவிற்கான தூதுவர் திரு.ஹரி கமராய்னன் அவர்களை சந்தித்தனர்.

Posted by - January 30, 2021
இன்றைய தினம்(29/01/2021) பின்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகளும், பின்லாந்து தமிழர்பேரவை பிரதிநிதியும் பின்லாந்தின், தெற்காசியாவிற்கான தூதுவர் திரு.ஹரி கமராய்னன் அவர்களையும், அவருடைய உதவியாளர் அன்னிக்கி ஹக்கலா வையும், KIOS என்னும் அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதியான,ஹதியா இல்போலா அவர்களையும் சந்தித்தனர். பின்லாந்தின்…
மேலும்

பேர்லினை நோக்கி அணிதிரள்வோம் – தமிழின உணர்வாளர் இயக்குனர் கவுதமன் அவர்கள்.

Posted by - January 29, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவை பாரப்படுத்த ஐ. நா. வில் யேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் , பேர்லினை நோக்கி அணிதிரள்வோம் – தமிழின உணர்வாளர் இயக்குனர் கவுதமன் அவர்கள்.
மேலும்

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி யேர்மன் தலைநகரை நோக்கி அணிதிரள்வோம் – தமிழின உணர்வாளர் கொளத்தூர் மணி அவர்கள் வேண்டுகோள்

Posted by - January 28, 2021
அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி யேர்மன் தலைநகரை நோக்கி அணிதிரள்வோம் – தமிழின உணர்வாளர் கொளத்தூர் மணி அவர்கள் வேண்டுகோள்.
மேலும்

யேர்மனி முன்சன் தமிழாலயத்தின் நிதிப்பங்களிப்பில் கிளி/ ஸ்கந்தபுரம் இல 1 அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - January 26, 2021
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 1 அ.த.க. பாடசாலையில் கல்விகற்கும் 90 மாணவர்களுக்கு யேர்மனி முன்சன் நகரத்தில் உள்ள தமிழாயலம் அம் மாணவர்களுக்கான 188.190 ரூபாய்களுக்கான கற்றல் உபகரணங்களை இன்று வழங்கிவைத்தது.இந்த நற்பணியைச் செய்த முன்சன் தமிழாலயத்திற்கு கிளி ஸ்கந்தபுரம் இலக்கம் 1…
மேலும்

தமிழ்முரசம் வானொலி சேவை’ ஊடாக  வாழ்வாதாரத்துக்கு உதவி

Posted by - January 25, 2021
 சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், இரண்டு மகவுகளையும் தேடிக்கண்டறியும் வவுனியா தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய திருமதி அன்னலட்சுமிக்கு, நோர்வே புலம்பெயர் வாழ் தமிழ் உணர்வாளரால் ‘ஒரு இலட்சம் ரூபாய்’ நிதி வாழ்வாதாரத்துக்கும்,…
மேலும்

பணியிடமாற்றம் பெற்றுச் செல்லும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் கௌரவிப்பு!

Posted by - January 20, 2021
பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவிக்கும் நிகழ்வும் புதிய முகாமையாளரை வரவேற்கும் நிகழ்வும் மயிலிட்டித் துறைமுக மண்டபத்தில் நேற்று (ஜன-19) நடைபெற்றுள்ளது. யாழ். வலிகாமம் வடக்கு, மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த திசவீரசிங்கம்-சிவரூபன் அவர்களுக்கு…
மேலும்

சூலம் பிடுங்கியெறியப்பட்டு புத்தர் சிலை வைத்து வழிபாடு.அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தலமையில் சிறிலங்கா இராணுவம் அட்டகாசம்

Posted by - January 18, 2021
சூலம் பிடுங்கியெறியப்பட்டு புத்தர் சிலை வைத்து வழிபாடு… குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க! முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருந்தூர் மலையில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தேசிய மரபுரிமைகள் கிராமிய கலை…
மேலும்

குருந்தூர் மலையில் திடீரென முளைத்த புத்தர்.

Posted by - January 18, 2021
இன்று குருந்தூர் மலையில் திடீரென புத்தர் ஒன்றை வைத்து வழிபட ஆரம்பித்துள்ள சிங்களவர்கள் தமிழர்களின் பாராம்பரியமான சிவன் கோயில் இருந்த இடத்தை தமது பூர்வீக இடமென நிறுவவதற்காக புத்தர் சிலையொன்றை அங்கு வைத்திருக்கிறார்கள்.இதே வேளை இதற்கு எதிரான செயற்பாடுகளிற்கு மக்களை அணி…
மேலும்

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு தொடர்பாக தனது கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்

Posted by - January 17, 2021
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , செயற்குழு அங்கத்தவர்களுக்கும்,மனிதவுரிமை…
மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - January 17, 2021
இந்திய சிறீலங்கா கூட்டுச்சதியால் வங்கக்கடலில் 16.01.1993 அன்று வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. பிரான்சில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய…
மேலும்