கவிரதன்

அமெரிக்காவிட்ற்கும் ரஷ்யாவிடற்கும் இடையிலான தொடர்பு குறித்து பொய் குற்றச்சாட்டு

Posted by - October 31, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து, ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் பொய்க்கூறியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆதரவுடனேயே டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. விசாரணை…
மேலும்

பரிசோதகர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கம்

Posted by - October 31, 2017
கண்டி – அங்கும்புர – ரம்புக்கெல பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் இனந்தெரியாத சிலரால், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். தமது பணியினை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே நேற்றிரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த உப காவல்துறை…
மேலும்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியேற வாய்ப்பு

Posted by - October 31, 2017
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நோர்வே வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் தோர்ப்ஜன் கோஸ்டாட்செதர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். மக்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதை உறுதி…
மேலும்

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2017
எதிர் கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். உத்தேச அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான…
மேலும்

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது

Posted by - October 31, 2017
போலி விசாவை பயன்படுத்தி நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு பிணை வழங்கியது. இவர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக இத்தாலி மற்றும் ஜெர்மனுக்கு…
மேலும்

காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது- அரசாங்கம்

Posted by - October 31, 2017
புதிய அரசியல் யாப்பின் கீழ் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்பு பேரவை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். காணி…
மேலும்

மானஸ் தீவு ஏதிலிகள் முகாமில் இலங்கை ஏதிலிகள் நிர்கதி

Posted by - October 31, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவு ஏதிலிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். எனினும்…
மேலும்

ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

Posted by - October 31, 2017
ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்றையதினம் இலங்கை வரவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட் உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான்  ஆகியோர் அடங்குகின்றனர். ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு நிகராக…
மேலும்

பிளவடைந்த வாதங்களினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது- ஜனாதிபதி

Posted by - October 31, 2017
பிளவடைந்து வாதங்களை நடத்துவதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு தொடர்பில் பிரிந்திருந்து தனித்தனியே விவாதங்களை…
மேலும்

ஐரோப்பாவை தாக்கிய சூறாவளி

Posted by - October 30, 2017
மத்திய மற்றும் வட ஐரோப்பாவை தாக்கிய பாரிய சூறாவளி காரணமாக குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசின் அதி உயர் மலைப்பிரதேசத்தில் இந்த சூறாவளியின் வேகம்…
மேலும்