கவிரதன்

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – 5 பேர் காயம்

Posted by - October 31, 2017
அம்பலங்கொடை – படபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் மூன்று சிறுவர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,கொஸ்கொட பிரதேசத்தின் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை , இரண்டு மகன்கள்…
மேலும்

நாடாளுமன்றம் பயனற்றது – விமல்

Posted by - October 31, 2017
நாடாளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவேண்டும் என மேற்கொண்டிருந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  தெரிவித்திருந்தார். கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கொன்றில் முன்னிலையான பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் இன்று பதிலளித்திருந்தார். இதன்போது , நாட்டுக்கு ஏற்ற…
மேலும்

மஹிந்தவின் தனிப்பட்ட செயலாளர்உள்ளிட்ட மூன்று பேரின் வௌிநாட்டு பயணங்கள் தடை

Posted by - October 31, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகவும் ஜனாதிபதி அலுவலக பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்த காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேரின் வௌிநாட்டு பயணங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளன. காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இவர்களின் வௌிநாட்டுப்…
மேலும்

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்க தீர்மானம்

Posted by - October 31, 2017
கனியவள கூட்டுத்தாபனம் எதிர்வரும் தினத்தில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் , கனியவள கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தல் மற்றும் பாதீட்டை இலக்காக வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 26ம் திகதி கனியவள கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட…
மேலும்

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் – அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 31, 2017
நுவரெலிய மாவட்டத்தின் பிரதேச சபைகளை 6 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி கிடைத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

Posted by - October 31, 2017
தாயக பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம் பெற்றது. வவுனியா ஏ9 வீதியில் கடந்த 250 நாட்களாக நடந்து வரும் தமது போராட்டத்தை அரசாங்கமோ,தமிழ் தலைமைகளோ கருத்தில் கொள்ளாத நிலை…
மேலும்

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்கு!

Posted by - October 31, 2017
சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச கோரிக்கை மற்றும் கல்முனை மக்களின் மாநகர சபையை 4 உள்ளுராட்சி சபைகளாக பிரிக்கும் கோரிக்கை என்பன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணை…
மேலும்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு

Posted by - October 31, 2017
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது. சமூக சமூக சேவைகள் திணைக்களத்தின் வட மாகாண பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் மன்னாரில் இடம்…
மேலும்

Posted by - October 31, 2017
அரசியல் அமைப்பு சீர்த்திருத்த குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை அரசியல் அமைப்பு பேரவை கூடியது. அரசியல் அமைப்பு வழிநடத்திற்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஜனம்பதி…
மேலும்

சைட்டம் எதிர்ப்பு போராட்டம்

Posted by - October 31, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தை முடக்க தாக்கும் செலுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் அரசியற் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார். அவர்கள் எதிர்பார்த்த எதிர்பார்த்த பதில்…
மேலும்