கவிரதன்

தமிழரசு கட்சியில் இணைந்துகொள்வதற்காக மக்கள் சண்டை – சுமந்திரன்

Posted by - November 6, 2017
தமிழரசு கட்சியில் இணைந்துகொள்வதற்காக மக்கள் சண்டையிட்டுக் கொள்வதை ஆரோக்கியமாக கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு மூலக்கிளை தெரிவுசெய்கின்ற கூட்டம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்

Posted by - November 6, 2017
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  அரசியல் விடயங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் தோமஸ் ஏ செனன் இன்று இலங்கை வருகிறார். தற்போது பங்களாதேஷிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். அவர், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு…
மேலும்

இலங்கையின் அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து கணிப்பு

Posted by - November 6, 2017
இலங்கையின் அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான ஐந்து நாள் விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெவுற்றது. இதனைத் தொடர்ந்து…
மேலும்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொதுமக்களுக்கு முக்கியமானது – ஜே.வி.பி

Posted by - November 6, 2017
எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் பொது மக்களுக்கான ஒரு முக்கிய தேர்தல் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனை தெரிவித்துள்ளார். இந்த தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பு தேர்தலாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பாக…
மேலும்

4 பேர் தீக்குளித்து மரணம் – கார்ட்டூனிஸ்ட் கைது

Posted by - November 5, 2017
சென்னை : கந்துவட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார். சமூக பிரச்னைகள் குறித்து சாடும் வகையில் கேலிச் சித்திரங்களாகவும் கருத்தாழமிக்க சித்திரங்களாகவும் படைத்து…
மேலும்

ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு வரி

Posted by - November 5, 2017
ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் வரிச் சலுகை பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
மேலும்

டொனால்ட் ட்ரம்பை மீண்டும் எச்சரித்துள்ள வடகொரியா

Posted by - November 5, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா அவரை எச்சரித்துள்ளது. இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி தம்மை தேவையற்ற வகையில் விமர்சித்து வருவதை வடகொரியா கண்டித்துள்ளது. அவரின் நடவடிக்கைகள் வடகொரியாவின் ஸ்திர தன்மையை பாதிக்கும்…
மேலும்

10 வயது சிறுமியை துன்புறுத்தியதால் கைது

Posted by - November 5, 2017
பொகவந்தலாவை  போனோகோட் தோட்டத்தில் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான குறித்த சிறுமியின் சிற்றன்னை மற்றும் மைத்துனர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும்…
மேலும்

நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்

Posted by - November 5, 2017
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து அமெரிக்க இராஜதந்திரிகள் இந்திய வெளிவிவகாரத்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பின் தலைமையிலான குழு இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கருடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு…
மேலும்

அரசியலில் நேர்மையானவர்கள் இல்லை- சந்திரிக்கா

Posted by - November 5, 2017
நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, நாடு…
மேலும்