இன்றைய தினம் பேர்லின் பாராளுமன்றத்தின் முன்பாக குர்த்திஸ் மக்களின் போராட்டத்தில்-யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.
சர்வதேச பெண்கள் ஒருங்கிணைப்பில் இன்றைய தினம் பேர்லின் பாராளுமன்றத்தின் முன்பாக குர்த்திஸ் மக்களின் விடுதலைக்காகவும் , அப் போராட்டத்தின் தலைவரின் விடுதலைக்காகவும் நடைபெற்ற ஊடக சந்திப்பில் 2 ம் லெப். மாலதி அக்காவின் நினைவுகளுடன் தமிழ் மக்களின் சார்பாக தோழமை உரையை…
மேலும்
