சமர்வீரன்

நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி-04-11-2023.

Posted by - November 5, 2023
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி 04-11-2023சனி அல்க்மார் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து கரப்பந்தாட்டப் போட்டிகள் மிகவும்…
மேலும்

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை.

Posted by - November 5, 2023
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை. 4.11.2023
மேலும்

யேர்மனி போகும் நகரில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய வணக்க நிகழ்வு.

Posted by - November 5, 2023
யேர்மனி போகும் நகரில் 4.11.2023 சனிக்கிழமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடையதும் அவரோடு வீரச்சாவினைத் தளுவிக்கொண்ட ஆறு மாவீரர்களுடையதுமான வீர வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. போகும் நகரமக்களும் அதனை அன்டிய நகர்களில் உள்ள தமிழீழமக்களும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்…
மேலும்

துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள்.

Posted by - November 2, 2023
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று கோலாகலாமாக பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது பிரதேச செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தோர் கஜுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர்…
மேலும்

தாயகத்தில் இன்று நடைபெற்ற அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 2, 2023
தாயகத்தில் இன்று நடைபெற்ற அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.  
மேலும்

நிதி முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் மல்லாவியில்!

Posted by - November 2, 2023
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அனுசரணையில் சர்வோதய ஊடாக நிதி முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் மல்லாவி பகுதியில் இடம்பெற்றது பொருளாதாரப்பிரச்சனை என்பது கொரோனா காலப்பகுதியில் மிக மோசமாக எம் மக்களை…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி.

Posted by - October 31, 2023
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரால் ஒக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி 2023 என்னும் நிகழ்வானது, வரலாற்றில் பொன்னால் பதிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். சொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும். செயலால்தான் நாம் செல்வாக்குப் பெற்றோம்!…
மேலும்

அகரத்தின் கைபிடித்து – தமிழ் சிகரத்தில் ஏறும் நாள்! ஏட்டினைத் தொடங்கி – தமிழ் அமுதத்தைப் பருகும் நாள்.

Posted by - October 31, 2023
நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. அதே போல் பேர்லின் தமிழாலத்தின் காரியாலயத்திலும் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி செந்தில்குமரன் அவர்களின் தலைமையில் அரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர்.…
மேலும்

யேர்மனி, பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா.

Posted by - October 31, 2023
பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா  மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளின் படைப்புகள் பெற்றோர்களின் மனதை மகிழவைத்தது. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த…
மேலும்

வடமராட்சி கிழக்கு மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - October 30, 2023
வடமராட்சி கிழக்கு மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  
மேலும்