Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் என்றும் வாழும் அழிக்க முடியாத சித்தாந்தம்…
உலகின் அசைவியக்கதில் தானே உருவாகிய எதையும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கித் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தமிழினத்தின் மாபெரும்…
மேலும்
பிரான்சு பாரிசில் பல்லின சமூகத்தவர்களோடு எழுச்சிகொண்ட தமிழர்களின் மே தினப் பேரணி!
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republique பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழக்கொடிகளைக் கைகளில் ஏந்திய தமிழீழ மக்களும்…
மேலும்
யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற தொளிலாளர் தின ஊர்வலம்.
அனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம் . “சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான்…
மேலும்
பெல்சியத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினப்பதிவுகள்
பெல்சியத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினப்பதிவுகள்.
மேலும்
வணக்கம், காள்ஸ்றூகெ நகரில் நடைபெற்ற மேதினப்பேரணியில் தமிழர்களும் இனைந்து தமது தேசியத்தை வலியுறுத்தினர்.
வணக்கம், காள்ஸ்றூகெ நகரில் நடைபெற்ற மேதினப்பேரணியில் தமிழர்களும் இனைந்து தமது தேசியத்தை வலியுறுத்தினர்.
மேலும்
சுவிசில் நடைபெறும் மேதின எழுச்சிப் பேரணி .2024 – காணொளி.
சுவிசில் நடைபெறும் மேதின எழுச்சிப் பேரணி.
மேலும்
சார்புறுக்கன் நகரில் நடைபெற்ற தொளிலாளர் தின ஆற்பாட்ட ஊர்வல ஒளிப்படங்கள்.
சார்புறுக்கன் நகரில் நடைபெற்ற தொளிலாளர் தின ஆற்பாட்ட ஊர்வல ஒளிப்படங்கள்.
மேலும்
01.05.2024. இன்று நூர்ன்பேக் நகரில் நடைபெற்ற தொளிலாளர் தின ஆற்பாட்டம்.
01.05.2024. இன்று நூர்ன்பேக் நகரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையும் தமிழ் தொளிலாளர்களுக்கெதிரான அடக்குமுறையும் ,உள்ளடங்கிய எதிர்த்துகோசங்களுடன்,எமது தேசியக்கொடியையும் ஏந்தியவாறு பல்லினமக்களோடு ஒன்றுசேர்ந்து ,தமிழ்மக்களின் அரசியல் அபிலசைகளையும் அடக்குமுறைகளையும் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
மேலும்
உழைப்பாளர் நாளில் ,இன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் பேரணி.
உழைப்பாளர் நாளில் ,இன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் பேரணி.
மேலும்
