சமர்வீரன்

2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்.

Posted by - January 20, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி…
மேலும்

பிரித்தானியாவில் காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு.

Posted by - January 20, 2025
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில் இடம்பெறுபவர்கள் இருக்கின்றார்கள்.இந்தவகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில்,…
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு–பிரான்சு.

Posted by - January 20, 2025
கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த (18.01.2025) சனிக்கிழமை 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
மேலும்

பிரித்தானியாவில் தமிழ் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழா.

Posted by - January 20, 2025
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொங்கல் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பின் கீழ் இயங்கி வரும்…
மேலும்

அகரம் படிப்பகத்தில் 14.01.2025 அன்று வெகுசிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

Posted by - January 18, 2025
அகரம் லிவர்குசன் நிகழ்வின் செயற்திட்டதினூடாக தாயகத்தில் எம்மால் நிறுவப்பட்ட அகரம் படிப்பகத்தில் 14.01.2025 அன்று வெகுசிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் தைப்பொங்கல், நத்தார்பண்டிக்கை முன்னிட்டு பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டது.உங்கள் ஆதரவில் 3 அகரம் படிப்பகம் அமைத்து 154…
மேலும்

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 48 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 16, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 16.01.2025 இன்று அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 48 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.  
மேலும்

16.01.2025 இன்று வவுனியா மாவட்டம் தரணிக்குளம் கிராமத்தில் 23 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 16, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம்  செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 16.01.2025 இன்று வவுனியா மாவட்டம் தரணிக்குளம் கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 23 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்

கிருஸ்ணபுரம் கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 13, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில்Help For Smile அமைப்பின் ஊடாக 13.01.2025 இன்று கிளிநொச்சி மாவட்டம் கிருஸ்ணபுரம் கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.  
மேலும்

மாங்குளத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.(காணொளி)

Posted by - January 13, 2025
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 13.01.2024  முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 26 மாணவர்களுக்கும் நீதிபுரம் 15 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்