சமர்வீரன்

ஈருருளிப்பயணம் இன்று (27.02.2025) சுவிஸ் – பேர்ண் மானிலத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

Posted by - February 27, 2025
சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 13.02.2025 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த (24.02.2025) மாலை சுவிஸ் நாட்டினை வந்தடைந்தது. அதன்…
மேலும்

ஈகையர் நினைவு நாள் -பெல்சியம்.

Posted by - February 26, 2025
ஈகையர் நினைவு நாள் 2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா இன வெறி அரசானது ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக படுகொலை செய்த வேளையில் ஐ.நா மனித உரிமை முன்றலில் இனவழிப்பை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி தன்னுடலில் தீ இட்டு ஈகைச்சாவடைந்த ஈகைப்போராளி…
மேலும்

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய 14 நாள் போராட்டம் சுவிஸ் நாட்டின் பேர்ண் மானிலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Posted by - February 26, 2025
சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 13.02.2025 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த (24.02.2025) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல்…
மேலும்

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2025.

Posted by - February 25, 2025
டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர் விளையாட்டு துறையினரால் 13 ஆவது தடவையாக 22.02.2025 சனிக்கிழமை அன்று வைல நகரில் சிறப்பாக நடைபெற்றது. இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு…
மேலும்

பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted by - February 24, 2025
ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்றி பெற்றுள்ளது. ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள…
மேலும்

கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்- தென்மேற்கு மாநிலம்,எஸ்சிங்கன் (லண்டவ்)

Posted by - February 24, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும்…
மேலும்

பாசல் மாநகரை வந்தடைந்த ஈருருளிப்பயணப் போராளிகள்.

Posted by - February 24, 2025
தமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணத்தின் 12 ஆம் நாள் பிரான்சின் கொல்மோர் என்ற நகரத்தில் இன்று காலை (24.02.2025) அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, கொல்மோர் நகரசபையில் சந்திப்பினை மேற்கொண்டு,மூலுஸ்…
மேலும்

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி! -என்றவர்- பிபிசி “ஆனந்தி அக்கா”

Posted by - February 23, 2025
பிபிசி ஆனந்தி அக்கா நேற்று இரவு காலமானார். “ஆனந்தி அக்கா” என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம், தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடி நபராக இருந்தார், பிபிசி தமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின்…
மேலும்