சமர்வீரன்

“நிகழ்கால நீதிக்கான தேடல்: தமிழீழ இனப்படுகொலைக்கு உலகளாவிய பொறுப்புக்கூறல்”-ஈழத்து நிலவன்.

Posted by - July 20, 2025
இலங்கைப் போர் முடிவடைந்ததில் இருந்து பதினாறு ஆண்டுகள் கடந்தும், ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் உண்மை நிலைமை மாற்றமில்லை. உரிமை விலக்கப்பட்ட ஒரு மக்களாக, அவர்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர். தமிழீழம் ஒரு மறந்த பக்கமல்ல. அது இன்றும் உயிரோடு இருக்கும் மனித…
மேலும்

கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனுக்கு இதயவணக்கம்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - July 20, 2025
மிருதங்க வித்துவான் சங்கீத ரத்னம், லயஞான குமாரன் அமரர். திரு. சண்முகரத்தினம் பிரணவநாதன் அவர்கள். தாயகத்தில்: டச்சுவீதி, உடுவில், யாழ்ப்பாணம் – தமிழீழம். வாழ்விடம்: வூப்பெற்றால், யேர்மனி. கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனை இயற்கை இறுகப் பற்றிக்கொண்டு, தன்வசமாக்கிய…
மேலும்

அங்கீகாரத்திற்கான போராட்டம்: உலக அரங்கில் தமிழீழத்தின் அரசியல் சட்டபூர்வ அங்கீகார முயற்சி-ஈழத்து நிலவன்

Posted by - July 20, 2025
தமிழீழத்தின் விடுதலைக்கான வரலாற்றுப் பயணம் ஒரு உள்நாட்டு போரின் வடிவாகவே இராமல், அது ஒரு தனித்துவமான தேசத்திற்கான சட்டபூர்வ அடையாளப் பெற்ற அரசியல் போராட்டமாகவும் நிலைத்திருக்கிறது. இலங்கையில் நடந்த ஆயுத மோதல், 2009-இல் தமிழீழ இயக்கத்தின் இராணுவ தோல்வியில் முடிவடைந்த போதிலும்,…
மேலும்

தெற்கு சிரியா எரிகிறது: இஸ்ரேலின் தலையீடு, துரூஸ்களின் எதிர்ப்பு, மற்றும் ஒரு தேசத்தின் வீழ்ச்சி-ஈழத்து நிலவன்

Posted by - July 20, 2025
தெற்கு சிரியா மீண்டும் வெடிக்கும் வன்முறையின் மையமாக மாறியுள்ளது, ஸுவைடா மாகாணத்தில் துரூஸ் மற்றும் பெடுயின் குழுக்களுக்கிடையே பிரிவு மோதல் வெடித்துள்ளது. ஒரு கடத்தல் சம்பவத்தில் தொடங்கிய இந்த மோதல், இப்போது இஸ்ரேலையும் ஈர்ப்பதுடன், சிரியாவின் உள்நாட்டு அரசியலை மாற்றி, பரந்த…
மேலும்

எல்லைக் கோடுகள் மீறப்பட்டன: டிரம்ப் ஆதரவு உக்ரைன் ஆயுதத் திட்டத்தை அடுத்து ரஷ்யாவின் அணு எச்சரிக்கை

Posted by - July 18, 2025
உலகளாவிய பதற்றங்கள் கடுமையாக உயர்ந்திருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கான ஒரு சர்ச்சைக்குரிய ஆயுதத் திட்டத்தை ஆதரித்ததைத் தொடர்ந்து, ரஷ்ய கூட்டமைப்பு மேற்குலகத்திற்கு ஒரு திகிலூட்டும் அணு எச்சரிக்கையை விடுத்துள்ளது. பகுப்பாய்வாளர்களால் தெளிவற்ற அச்சுறுத்தலாக விளக்கப்படும் இந்த…
மேலும்

தங்கநகர் பொர்ஸ்கைம் தமிழாலயத்தின் வெள்ளிவிழா.

Posted by - July 18, 2025
பொர்ஸ்கைம் தமிழாலயம் கால்நூற்றாண்டைக் கடந்து நிமிரும் காலத்தைப் பதிவு செய்யும் வகையில் வெள்ளிவிழாவைக் கடந்த 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. காலை 10:00 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி விழாவைத்…
மேலும்

சதிகாரர்களிற்கு சுவிசிலும் மரண அடி விழத்தொடங்கி விட்டது. மேதகு பிரபாகரன் சிந்தனை நின்று வழிகாட்டும்!

Posted by - July 17, 2025
தமிழீழத்தை சிறிலங்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழ அரசை நிறுவுவதற்காக தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் போராடி பல்லாயிரக்கணக்கான போராளிகள் மாவீரர்கள்களாகி விட்டனர். ஆயிரக்கணக்கான போராளிகள் விழுப்புண்ணடைந்து உடல் உறுப்புக்களை இழந்து உறவுகளை இழந்து தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும்…
மேலும்