யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்
தமிழ் தேசிய இனத்தின் ஆறாத வடுக்களாக இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு நாளான கறுப்பு யூலையின் 42ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23.07.2025 இன்று யேர்மனி டுசில்டோர்ப் நகரில் உணர்பூர்வமாக நினைவேந்தல் செய்யப்பட்டது. 23.07.1983ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழ்…
மேலும்
