சமர்வீரன்

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்

Posted by - July 23, 2025
தமிழ் தேசிய இனத்தின் ஆறாத வடுக்களாக இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு நாளான கறுப்பு யூலையின் 42ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23.07.2025 இன்று யேர்மனி டுசில்டோர்ப் நகரில் உணர்பூர்வமாக நினைவேந்தல் செய்யப்பட்டது. 23.07.1983ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழ்…
மேலும்

1983 கருப்பு யூலை: தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை-ஈழத்து நிலவன்.

Posted by - July 22, 2025
1983 கருப்பு யூலை: தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சியும், மறக்க முடியாத நீதிக்கான எழுச்சியும்  ✦. முன்னுரை: ஒரு துன்புறுத்தப்பட்ட தேசத்தின் அசைக்கமுடியாத குரல் 1983 ஜூலையில், இலங்கையின் நகரங்கள், பட்டினங்கள் மற்றும் கிராமங்களில், தங்கள்…
மேலும்

சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதி!

Posted by - July 22, 2025
சிறிலங்கா சிங்களப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் பிரித்தாளும் நாசகாரச் சதியிலிருந்து தற்காத்துக்கொள்வோம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை ஒருமித்த சக்தியாகத் தமிழீழச் சித்தாந்த இலக்கு நோக்கிய பயணத்தில் மீளெழுச்சிபெற்று, ஒருங்கிணைய விடாமல் தடுப்பது தான் மகாவம்ச மனோநிலையிலுள்ள சிங்களப்பேரினவாதப் புலனாய்வுக்கட்டமைப்புகளின் தற்போதய பிரதான…
மேலும்

யேர்மனியின் தலைநகரில் தமிழர் விளையாட்டு விழா -2025

Posted by - July 21, 2025
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரி மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன் மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது.…
மேலும்

“நிகழ்கால நீதிக்கான தேடல்: தமிழீழ இனப்படுகொலைக்கு உலகளாவிய பொறுப்புக்கூறல்”-ஈழத்து நிலவன்.

Posted by - July 20, 2025
இலங்கைப் போர் முடிவடைந்ததில் இருந்து பதினாறு ஆண்டுகள் கடந்தும், ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் உண்மை நிலைமை மாற்றமில்லை. உரிமை விலக்கப்பட்ட ஒரு மக்களாக, அவர்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர். தமிழீழம் ஒரு மறந்த பக்கமல்ல. அது இன்றும் உயிரோடு இருக்கும் மனித…
மேலும்

கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனுக்கு இதயவணக்கம்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - July 20, 2025
மிருதங்க வித்துவான் சங்கீத ரத்னம், லயஞான குமாரன் அமரர். திரு. சண்முகரத்தினம் பிரணவநாதன் அவர்கள். தாயகத்தில்: டச்சுவீதி, உடுவில், யாழ்ப்பாணம் – தமிழீழம். வாழ்விடம்: வூப்பெற்றால், யேர்மனி. கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனை இயற்கை இறுகப் பற்றிக்கொண்டு, தன்வசமாக்கிய…
மேலும்

அங்கீகாரத்திற்கான போராட்டம்: உலக அரங்கில் தமிழீழத்தின் அரசியல் சட்டபூர்வ அங்கீகார முயற்சி-ஈழத்து நிலவன்

Posted by - July 20, 2025
தமிழீழத்தின் விடுதலைக்கான வரலாற்றுப் பயணம் ஒரு உள்நாட்டு போரின் வடிவாகவே இராமல், அது ஒரு தனித்துவமான தேசத்திற்கான சட்டபூர்வ அடையாளப் பெற்ற அரசியல் போராட்டமாகவும் நிலைத்திருக்கிறது. இலங்கையில் நடந்த ஆயுத மோதல், 2009-இல் தமிழீழ இயக்கத்தின் இராணுவ தோல்வியில் முடிவடைந்த போதிலும்,…
மேலும்