சமர்வீரன்

அலைகளுக்கு அடியில் நடக்கும் நிழல் போர்: 21-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஆதிக்கம்-ஈழத்து நிலவன்

Posted by - July 27, 2025
நீர்மூழ்கிப் போர், ஒரு காலத்தில் மறைக்கப்பட்ட பனிப்போர் சூதாட்டமாக இருந்தது. இன்று, 21-ஆம் நூற்றாண்டின் இராணுவ மேலாதிக்கத்தின் மூலாதாரமாக மாறியுள்ளது. சோவியத் ஒன்றியம் சரிந்த பிறகு நீண்டகாலம் குறைத்து மதிப்பிடப்பட்ட ரஷ்யா, இப்போது நீரடி ஆதிக்கத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளது. இப்போது நேடோவை…
மேலும்

33ஆவது அகவை நிறைவில் தமிழாலயம் கார்ல்ஸ்றுகே

Posted by - July 27, 2025
கார்ல்ஸ்றுகே தமிழாலயத்தின் 33ஆவது அகவை நிறைவு விழாக் கடந்த 19.07.2025 சனிக்கிழமை 10:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிச் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள்…
மேலும்

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் இந்தியா இலங்கை புலனாய்வு அமைப்புகளின் சூழ்ச்சிகள்

Posted by - July 25, 2025
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு புதிய, ஆனால் மிகுந்த ஆபத்தான கட்டத்திற்கு நுழைந்தது. மாறிய போர் ரீதியிலும், உளவுத்துறைகளின் ஒடுக்குமுறைகளிலும், சித்தாந்தங்களின் சிதைவிலும் போராட்டத்தின் பல பாகங்கள் இன்று பிளவுபட்டுள்ளன. இந்தியா மற்றும் இலங்கையின் அரசுகளும்,…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி – 2025

Posted by - July 24, 2025
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 30 ஆவது தடவையாக நடாத்திய தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2025 நான்கு நாட்கள் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. இப்போட்டியில் இறுதிநாள் போட்டி கடந்த 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் செம்மணிப் புதைகுழிக் கண்டனக் கவனயீர்ப்பு!

Posted by - July 24, 2025
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 42 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு 23.07.2025 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் பாரிஸ் நகரில் Invalides…
மேலும்

கறுப்பு யூலை 42 வது ஆண்டு – கண்டன ஆர்ப்பாட்டம்-லண்டன்.

Posted by - July 24, 2025
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கன மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழின அழிப்பின் ஆவண நிழற் படங்களும் காட்ச்சிப்படுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா அமைப்பினரால்…
மேலும்

கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்

Posted by - July 23, 2025
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி வீரர்கள் இலங்கை அரசின் இராணுவ மற்றும் பொருளாதார…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மென் பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி

Posted by - July 23, 2025
21.07.2025 அன்று பெல்சியம் அன்ற்வேற்பனில் தமிழீழத்தேசிய மாவீரர் நினைவு சுமந்த மென் பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம் பெற்றது. இன்றைய நவீன உலகத்தில் புலம் பெயர் தேசத்தில் இளையோர் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளாமல் இணையத்தில் அதிக கூடுதலான…
மேலும்

கறுப்பு யூலை நினைவேந்தல் நாள் 2025-அன்ற்வேற்பன்.

Posted by - July 23, 2025
தமிழ் தேசிய இனத்தின் ஆறாத வடுக்களாக இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு நாளான கறுப்பு யூலையின் 42ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பெல்சியத்தில் பல்லின மக்கள் கூடி வாழ்கின்ற அன்ற்வேற்பன் மாகாணத்தில் 23.07.2025 இன்று உணர்பூர்வமாக நினைவேந்தல் செய்யப்பட்டது.…
மேலும்