சமர்வீரன்

நியாயமான கோரிக்கையின் போராட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் ஆர்.முத்தராசன்

Posted by - February 2, 2021
நியாயமான கோரிக்கையின் போராட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் ஆர்.முத்தராசன்
மேலும்

தமிழின அழிப்பிற்கு யேர்மன் அரசிடம் நீதி கோரிட பேர்லின் மக்களுக்கான உரிமையான அழைப்பு.திரு குமணன்

Posted by - February 2, 2021
தமிழின அழிப்பிற்கு யேர்மன் அரசிடம் நீதி கோரிட பேர்லின் மக்களுக்கான உரிமையான அழைப்பு – , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி
மேலும்

நீதி கோரிய போராட்டத்திற்கு பேர்லினை நோக்கி மக்கள் அணிதிரளுமாறு வேண்டுகின்றேன் – பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

Posted by - January 30, 2021
நீதி கோரிய போராட்டத்திற்கு பேர்லினை நோக்கி மக்கள் அணிதிரளுமாறு வேண்டுகின்றேன் – பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று  நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி.

Posted by - January 28, 2021
2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய  உயிர்காக்கும் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை  முடக்கி தமிழீழ மண்ணிலே  பெருங் கொடூரமாக மனிதநேயமின்றி சிறிலங்கா பெளத்த சிங்களப் பேரினவாத அரசு தமிழின அழிப்பினை மேற்கொண்டார்கள்.  அதனைத் தொடர்ந்த காலப்பகுதியில் தமிழின அழிப்பிற்கு…
மேலும்

யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

Posted by - January 28, 2021
மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைக்கு வலுச்சேர்க்கவும் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக…
மேலும்

குர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் தோழமை.

Posted by - January 24, 2021
துருக்கியில் உள்ள குர்திஸ்தான் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை வலியுறுத்தி கடந்த நாட்களாக பேர்லினில் தொடர்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. துருக்கியில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துடன் ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்த பேர்லின் மாநகரின் மத்தியில் ஒரு வாரமாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்று வந்தது. அரசியல்…
மேலும்

1.3.2021 திங்கட்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐ நா சபை முன்பாக முருகதாசன் திடலில் தமிழீழ மக்களை திரளுமாறு கோரும் இளைய தலைமுறையினர்.

Posted by - January 22, 2021
1.3.2021 திங்கட்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐ நா சபை முன்பாக முருகதாசன் திடலில் தமிழீழ மக்களை திரளுமாறு கோரும் இளைய தலைமுறையினர். இந்தக் கோரிக்கையை அனைத்து தமிழ்மக்களும் ஏற்றுக்கொண்டு நீதிகேட்க அணிதிரளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.
மேலும்

அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்! – வடக்கு சர்வ மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்குக் கையெழுத்து மகஜர்!

Posted by - January 19, 2021
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேற்குறித்த விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசியல்…
மேலும்

தமிழர் திருநாள் 2021- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - January 17, 2021
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் உழவர் திருநாளான தழிழர் திருநாள் 2021 தைப்பொங்கல் நிகழ்வு கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்