சமர்வீரன்

Düsseldorf நகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைப் படுகொலை தமிழின அழிப்பு.

Posted by - August 20, 2025
செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Düsseldorf நகரத்தில் நினைவுகூரப்பட்டது. இவ் நிகழ்வில் பல தமிழ் மக்கள் கலந்துக்கொண்டு வணக்கம் செலுத்தினார்கள். மேலும் வேற்றின மக்களுக்கு சிங்கள பயங்கரவாத அரசு செய்கின்ற தமிழின அழிப்பு தொடர்பாக விளக்கப்படுத்தினதோடு செஞ்சோலை தமிழின…
மேலும்

உலக அரசியலை ஆட்டிப் படைக்கும் வெள்ளை மாளிகை சந்திப்பு: உக்ரைனின் விதி தீர்மானிக்கப்படுமா?

Posted by - August 19, 2025
ஆகஸ்ட் 18, 2025 அன்று, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் ஒரு முக்கியமான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த சந்திப்பு உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழியை வரைபடமாக்குவதை…
மேலும்

டிரம்ப்-ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தை: ரஷ்யா-உக்ரைன் பதற்றத்தில் நிலையற்ற அமைதி முயற்சி

Posted by - August 18, 2025
வாஷிங்டன் மீண்டும் உயர்-பணய இராஜதந்திரத்தின் மையமாக மாறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் வரவேற்று, மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டனின் புதிய…
மேலும்

தமிழீழக் கோட்பாடு: மக்களின் யாப்பை விற்கும் அரசியல்வாதிகளின் துரோகம்

Posted by - August 18, 2025
தமிழர் தேசிய அரசியல் வரலாறு ஒருபோதும் சமரசத்தின் அல்லது இணக்கத்தின் அடிப்படையில் அல்ல; அது எப்போதும் சுயநிர்ணயம், இறைமை, விடுதலை, இந்த அடிப்படை கோட்பாடுகளை அரசியல்வாதிகள் பலமுறை விற்றாலும், மக்கள் ஒருபோதும் அதை விட்டு வெளியேறவில்லை. இன்று வரலாறு மீண்டும் இதே…
மேலும்

Dortmund  நகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைப் படுகொலை தமிழின அழிப்பு.

Posted by - August 16, 2025
செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Dortmund  நகரத்தில் நினைவுகூரப்பட்டது. இவ் நிகழ்வில் பல தமிழ் மக்கள் கலந்துக்கொண்டு வணக்கம் செலுத்தினார்கள். மேலும் வேற்றின மக்களுக்கு சிங்கள பயங்கரவாத அரசு செய்கின்ற தமிழின அழிப்பு தொடர்பாக விளக்கப்படுத்தினதோடு செஞ்சோலை தமிழின…
மேலும்

தமிழர் வாழ்விற்கான உண்மை போராட்டம், தனிப்பட்ட சுய லாப போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும்

Posted by - August 16, 2025
தமிழர் வாழ்விற்கான உண்மை போராட்டம் தனிப்பட்ட சுய லாப போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும் – வணிக நிறுவனங்கள் திங்கட்கிழமை 100ம% இயங்கும்’ தமிழர் வாழ்விற்கான போராட்டம் உண்மையில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால்…
மேலும்

வாறன்டோர்வ் Warendorf நகரத்தில் செஞ்சோலை படுகொலையின் 19 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது.

Posted by - August 16, 2025
செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் வாறன்டோர்வ் Warendorf நகரத்தில் 19 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது. சிங்கள பயங்கரவாத அரசால் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்பின் ஒர் அங்கமான செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் 14.08.2025 அன்றும் பல…
மேலும்

அலாஸ்கா உச்சிமாநாடு – உக்ரைன் மற்றும் அமெரிக்கா-ரஷ்ய உறவுகளில் தீர்வுக்கான முயற்சி

Posted by - August 16, 2025
அங்கோரேஜ், அலாஸ்கா — ஜாயிண்ட் பேஸ் எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சனில் நடைபெற்ற ஒரு முக்கிய உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் மூன்று மணி நேரம் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இறுதியில் குறிப்பிடத்தக்க புரிதல்கள் ஏற்பட்ட…
மேலும்

கவனயீர்ப்பு பேரணி 15.09.2025 திங்கட்கிழமை GENÈVE.

Posted by - August 16, 2025
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தமிழின அழிப்பிற்கு நீதியை பெறுவதுடன், தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு…
மேலும்

செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Berlin,München, Bremen, Stuttgart ஆகிய நகரங்களில் நினைவுகூரப்பட்டது.

Posted by - August 14, 2025
செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் München, Bremen, Stuttgart , Bremen ஆகிய நகரங்களில் 19 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது. சிங்கள பயங்கரவாத அரசால் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்பின் ஒர் அங்கமான செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர்…
மேலும்