சமர்வீரன்

தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 அறிக்கை (17.05.2021) தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 17, 2021
17.05.2021 எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம்  முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம், மீண்டுமொருமுறை ஆட்சிப்பீடமேறி தமிழர் தாயகத்தில் கட்டமைப்புசார் இன அழிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிரி யார், என்ன செய்கிறான்,…
மேலும்

சீரற்ற காலநிலைக்கும் கடும் சிரமத்திற்கும் மத்தியிலும் விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம் (17.05.2021) நாள் 04

Posted by - May 17, 2021
நாள் 04 (17.05.2021) இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும்  எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் ஈருருளிப்பயணமானது இன்றும் இரு குழுக்களாக ஆரம்பமானது.…
மேலும்

மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் என உறுதிகொள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2021
இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல்…
மேலும்

கொட்டும் மழையிலும் பிரான்சு இவிறி சூ சென் நகரில் மே18 கவனயீர்ப்பு!

Posted by - May 17, 2021
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. அரசியல் பிரிவு முள்ளிவாய்க்கால்…
மேலும்

யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி

Posted by - May 17, 2021
இறுவட்டு:- அனல் வீசிய கரையோரம் பாடல் வரிகள்:- கவிமகன் இசையமைப்பு:- சாய்தர்சன் பாடியவர்:- லக்சா அபிநயம்:- யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகள், செல்விகள்:- -ஆரணி ரமணன் – ரஜீகா பேரின்பராசா –…
மேலும்

திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள் செல்விகள். ரம்மிகா சுகுணாகரன் ,எழில் ஜெயசங்கர் ஆகியோரின் நடனாஞ்சலி.

Posted by - May 17, 2021
யேர்மன் கலை பண்பாட்டுக்கழக நடன ஆசிரியை  திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள் செல்விகள். ரம்மிகா சுகுணாகரன் ,எழில் ஜெயசங்கர் ஆகியோரின் நடனாஞ்சலி.  
மேலும்

நந்திக்கடலே… நந்திக்கடலே.. அகரப்பாவலனின் கொதிக்கும் உணர்வலைகள்.

Posted by - May 17, 2021
பாடல்:- நந்திக்கடலே… நந்திக்கடலே.. கவியாக்கம்:- அகரப்பாவலன் இசையமைத்துப் பாடியவர்:- நிரோஜன் படக்கலவை:- நி.யாழ்நிலா வெளியீடு:- கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி
மேலும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவில் சுமந்து, திலகநர்த்தனாலயம் வழங்கும் நடன அஞ்சலி.

Posted by - May 17, 2021
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவில் சுமந்து, திலகநர்த்தனாலயம் வழங்கும் நடன அஞ்சலி. இறுவட்டு:– அனல் வீசிய கரையோரம் பாடல்:- இதயம் பாடும் சோக இராகம் பாடலாசிரியர்:- தமிழ்ப்பிரியன் இசையமைப்பு:- முகிலரசன். பாடியவர்:- அனுசியா கண்ணன் அபிநயம்:- யேர்மன் கலைபண்பாட்டுக் கழக ஆசிரியை, திலகநர்த்தனாலய…
மேலும்

குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் !- அகரப்பாவலன்-

Posted by - May 17, 2021
குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் ! ————————————————————- பாலாறு ஓடிய வன்னிமண்ணில் நெருப்பாறு ஓடிய நேரம் … வரலாற்றுப் பதிவில் இது இனவெறிக் கோரம் … ஒளிசிந்தி வன்னிமண்ணில் பூத்தது நட்சத்திரக் கூட்டங்களல்ல … வலிதந்து வதைக்கப் பாய்ந்த எரிகுண்டுக் கூட்டங்கள்…
மேலும்